கரையும் பூக்கள்...

கதிரவன்
பார்வை பட்டவுடன்
கரையும் பூக்கள்...
"பனித்துளிகள்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (29-Mar-12, 8:57 pm)
பார்வை : 146

மேலே