நண்பனும் நானும் சேர்ந்த கவிதை

நம் நட்பு என்னும் எழுதுகோலில் நாம் நண்பர்கள் என்ற சந்தோசத்தில் கரும்பலகையில் நாம் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் கவிதை "அ"

( என்றும் எனக்கு நினைவு இருக்கிறது தொடக்கப்பள்ளியில் என் கையை பிடித்து அ என்ற எழுத்தை என் நண்பன் தான் போடவைத்தான் )

நண்பனும் நானும் சேர்ந்த கவிதை

எழுதியவர் : மகேஸ்வரி (30-Mar-12, 12:18 pm)
பார்வை : 717

மேலே