தொழிலும் சிந்தனையும்

ஊதுபத்தி வாசமும்
ரோஜா இதழ்களும்
மயானத்தை ஞாபகப்படுத்தியது
வெட்டியானுக்கு

எழுதியவர் : சரவணன் பெரியசாமி (31-Mar-12, 7:37 pm)
பார்வை : 207

மேலே