நக்கீரன் கோபால் வாழ்க பல்லாண்டு !
நக்கீரன் கோபால் வாழ்க பல்லாண்டு !
----------------------------------------------------
சதிகளை சாட்டையால் அடித்தவன்
மரணத்தின் சட்டையை பிடித்தவன் !
சுத்திரனாய் பிறந்த எழுத்தாளன்
தலை வணங்காத கருத்தாளன் !
நியாயத்திற்காக கொடி எடுத்தவன் !
அடக்குமுறையை குடித்து சிரித்தவன் !
இனத்திற்காக எழுதி தினம் போராடு !
உன்மீசைமுடியே தோட்டதான் வீரனே விளையாட்டு !
கலைஞர் தமிழைப் போல வாழ்க பல்லாண்டு !
உன் ஆயுள்தாண்டும் இளமையாய் நூறாண்டு !!
ஈரோடு இறைவன் ---