எது உண்மை ?
என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளும் போது,
என்னென்ன சொன்னேன் என்று,
தனிமையில் அமர்ந்து சிந்தித்தபோது,
உண்மையை பொய்யிலிருந்து,
பிரிக்க இயலவில்லை.
பொய்யோடு ஒன்றித்து விட்டேன் !
என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளும் போது,
என்னென்ன சொன்னேன் என்று,
தனிமையில் அமர்ந்து சிந்தித்தபோது,
உண்மையை பொய்யிலிருந்து,
பிரிக்க இயலவில்லை.
பொய்யோடு ஒன்றித்து விட்டேன் !