காதல் கலங்கம்
காலை நேர கதிரவனும்
காற்றில் தோனறும் கீதங்களும்...
மாலை நேர சந்திரனும்
மழையில் விழும் சாரல்களும்...
கூவும் குயில் பாட்டும்
மயக்கும் மயிலாட்டமும்...
வானில் உள்ள மேகமும்
மண்ணில் உள்ள உயிர்களும்...
உன் நினைவில் உள்ள நெஞ்சமும் மௌனமாய் என்னை வதைக்கிறது...
கடந்து வந்த காலத்தை கண்ணெதிரில் நினைததால்
கண்ணீரும் உன் பெயரை எழுதுகிறது...
என்னை விட்டு செல்ல முடியாமல் விட்டு சென்றாய் உன்னை...
நீ சென்ற இடத்திற்கே தருகிறேன் என்னை.