கொடூரக் காதல்
நீ
வாழ்ந்த
நாளெல்லாம்
உன்னை
அழவைத்து
அழவைத்தே
கொன்றுவிட்டு
இன்று
நான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
மாலையணிந்த
உனது
புகைப்படத்தோடு...!
நீ
வாழ்ந்த
நாளெல்லாம்
உன்னை
அழவைத்து
அழவைத்தே
கொன்றுவிட்டு
இன்று
நான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
மாலையணிந்த
உனது
புகைப்படத்தோடு...!