கவிதாவிற்கு (என் தோழியே) .....
உந்தன் கவிதையின் படைப்பை
நான் எழுத - நீ
கற்று தந்த பொழுது
எந்தன் முதல் வகுப்பில்
நீ என் விரல்
பிடித்து எழுதிய முதல்
வார்த்தைக்கு என்றும்
ஈடாகவில்லை
நாம் நட்புக்கு என் தோழியே .....
கவிதாவிற்கு ....
உந்தன் கவிதையின் படைப்பை
நான் எழுத - நீ
கற்று தந்த பொழுது
எந்தன் முதல் வகுப்பில்
நீ என் விரல்
பிடித்து எழுதிய முதல்
வார்த்தைக்கு என்றும்
ஈடாகவில்லை
நாம் நட்புக்கு என் தோழியே .....
கவிதாவிற்கு ....