தாவணிச் சிதறல்...

மழையும்
நின்றுவிட்டது...
இளவெயிலும்
படர்ந்துவிட்டது...
இன்னமும் உள்ளூர
குளிர்கிறது,
என்னவள் ஈர தாவணி
உதறியதால்...

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 12:00 pm)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 82

மேலே