பூஞ்சோலைக்கு நீ சென்றதால்....


நாளை பூக்கவிருந்த

மொட்டுக்கள் கூட

உனைபார்க்க

இன்றே பூவானது.....

பூஞ்சோலைக்கு

நீ சென்றதால்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (30-Oct-10, 7:35 pm)
பார்வை : 375

மேலே