tamilpiriyanarul - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : tamilpiriyanarul |
இடம் | : attur,salem. |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
tamilpiriyanarul செய்திகள்
நிலவை தேடும் இரவைப்போல உன் நினைவைத்தேடி அலைகிறேன்
வருடம் பல கடந்து சென்று வசந்தம் காண முனைகிறேன்
வசந்தகால பூ என்னை உன் பிரிவு வாடிய பூவாய் மாற்றுதே
மறுபடி என்னைச் சேர்வாய் என்ற எண்ணம் என்னை தேற்றுதே
இதயம் தொட்ட நினைவே ..!என் இறுதிவரை நீ வேண்டும்..
இலையுதிர் கால மரம் என்னை துளிர்க்க வைக்க நீ வேண்டும்
குருதி இன்றி இதயம் துடித்தது என்று? குடும்பம் இன்றி தவிக்கிறேன் நான் இன்று., சிறகடித்து வானில் பறக்க எனக்கும் ஆசை தான் ஆனால் என்னுடைய சிறகான தந்தை என்னுடன் இல்லை.,இறகால் வருடும் இதமான இசை கூட என் அம்மா திட்டும் வார்த்தையின் சுகத்தை தரவில்லை
கருத்துகள்
நண்பர்கள் (5)

செல்வமணி
கோவை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
