tamilpiriyanarul - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  tamilpiriyanarul
இடம்:  attur,salem.
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  2

என் படைப்புகள்
tamilpiriyanarul செய்திகள்
tamilpiriyanarul - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2019 8:32 pm

நிலவை தேடும் இரவைப்போல உன் நினைவைத்தேடி அலைகிறேன்
வருடம் பல கடந்து சென்று வசந்தம் காண முனைகிறேன்
வசந்தகால பூ என்னை உன் பிரிவு வாடிய பூவாய் மாற்றுதே
மறுபடி என்னைச் சேர்வாய் என்ற எண்ணம் என்னை தேற்றுதே

இதயம் தொட்ட நினைவே ..!என் இறுதிவரை நீ வேண்டும்..
இலையுதிர் கால மரம் என்னை துளிர்க்க வைக்க நீ வேண்டும்

மேலும்

tamilpiriyanarul - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 3:26 am

குருதி இன்றி இதயம் துடித்தது என்று? குடும்பம் இன்றி தவிக்கிறேன் நான் இன்று., சிறகடித்து வானில் பறக்க எனக்கும் ஆசை தான் ஆனால் என்னுடைய சிறகான தந்தை என்னுடன் இல்லை.,இறகால் வருடும் இதமான இசை கூட என் அம்மா திட்டும் வார்த்தையின் சுகத்தை தரவில்லை

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (5)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே