அப்சர் சையத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அப்சர் சையத்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  03-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2015
பார்த்தவர்கள்:  181
புள்ளி:  3

என்னைப் பற்றி...

சுதந்திர எழுத்தாளர்

என் படைப்புகள்
அப்சர் சையத் செய்திகள்
அப்சர் சையத் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2015 4:13 pm

துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயது குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் அந்த நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அவர்கள் ஆபத்தான கடல் பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சிரியாவில் இருந்து குடும்பத்துடன் கடல் மார்க்கமாக தப்பி வந்த அப்துல்லா குர்து என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் படகு விபத்தில் உயிரிழந்தனர்.இதில் அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில்

மேலும்

அச்சிறுவனின் படத்தை பார்க்கும் போதே மனது வலிக்கின்றது கண்களில் கண்ணீர் வருகின்றது. அகதிகளாக அல்லல் படுவோர்க்கு நிரந்தர தீர்வு கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன். 29-Jan-2016 9:07 pm
அப்சர் சையத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2015 6:04 pm

ஒரு மாதம் முன்பு சத்தீஸ்கர் மாநிலம் கொரிய மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் சிவ்பாரன் என்பவர் பள்ளிக்கு மது அருந்தி போதையில் வந்ததும் இல்லாமல் அவர் போதையிலேயே மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது கரும்பலக்கையில் எழுதிய ஆசிரியர் டாறு பியோ (daaru piyo) என எழுதி உள்ளார் டாறு பியோ என்றால் மது அருந்து என அர்த்தம் அதை மாணவர்களிடம் வாசிக்குமாறும் கூறி உள்ளார் என்ற பத்திரிக்கை செய்தி படித்த அதிர்ச்சி விலகும் முன் மற்றுமொரு செய்தி அதுவும் நமது தமிழ்நாட்டில்,
ராமநாதபுரம் கீழக்கரை அருகே லெட்சுமிபுரம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வந்து பாடம் ந

மேலும்

அப்சர் சையத் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 6:27 pm

நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மாமேதை இன்று நம்மிடம் இல்லை, உலகம் போற்றும் உன்னத மனிதராக திகழ்ந்தவர் அவர், நம் நாடு ஜனாதிபதி என்ற பதவியை கொடுத்து பல பேரை அழகுபடுத்தியிருக்கிறது. ஆனால் அந்த ஜனாதிபதி என்ற பதவிக்கே அழகுபடுத்தியது இவர் ஒருவர் மட்டுமே. இந்தியா வல்லரசாகும் என்று அதீத கனவு கண்ட நபரும் முன்னாள் ஜனாதிபதியுமானவர் இவர் ஒருவரே, மக்களோடு நெருங்கியே இருந்த ஒரே ஜனாதிபதி. தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.மிக சாதாரண குடும்பப் பின்னணி கொண்டு மிகப் பெரிய புகழ் பெற்றார், நம்முடைய அடையாளம் ஒன்று இன்று அ

மேலும்

மதுவிலக்கு: மகாத்மா காந்தியின் அறவழியில் பயணிப்போம்.

மதுவிலக்கு போராட்டமும் மாணவர்களின் எதிர்காலமும்,
மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, பல அரசியல் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் தலைவர்கள் அவர்களை வழி நடத்துகின்றர்களா என்பது தான் விடை தெரியா கேள்வியாக உள்ளது, தமிழகத்தில் (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவரை பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே