Anidha Arulanandham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anidha Arulanandham
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Oct-2014
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  0

என் படைப்புகள்
Anidha Arulanandham செய்திகள்
Anidha Arulanandham - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2015 12:06 am

’விநாயக்ஜி, வாழ்த்துகள்’ உள் அறையிலிருந்து யாரோ ஓடி வந்து அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’

’ஆண் குழந்தையா?’ விநாயக் கோட்ஸே அதிர்ந்துபோய் நின்றார், ‘கடவுளே!’

***

‘விநாயக், உன் குடும்பத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள்மீது ஒரு சாபம் இருக்கிறது, அதனால்தான் அடுத்தடுத்து உன் மகன்கள் எல்லோரும் இறந்துபோயிருக்கிறார்கள்’

‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் ஸ்வாமிஜி?’

‘விதியை நம்மால் ஜெயிக்கமுடியாது. ஆனால், கொஞ்சம் தந்திரம் செய்து ஏமாற்றலாம்’

‘அப்படியென்றால்?’

‘அடுத்து பிறக்கிற உன் மகனை, ஒரு பெண்போல வளர்க்கவேண்டும், அதன்மூலம் உங்கள் குடும்பத

மேலும்

வெரி nice 05-Oct-2015 6:13 pm
Anidha Arulanandham - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2015 10:51 pm

முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.

எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.

இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும

மேலும்

நன்றி. மிக்க நன்றி. 19-Sep-2015 4:20 pm
நன்றி. அவர் பெயர் என்.சொக்கன், அவருடைய கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் போல நம் வாழ்க்கை கால கட்டத்தில் எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகள் நம் பார்வைகளில் படாமல் புதைந்து கிடக்கின்றன. அத்தகு நல்ல கட்டுரைகளை தேடி எடுத்து படித்து பார்த்து பகிர்வதில் எனக்கு ஆனந்தம். இலக்கியம் ஒரு கடல். இப்போதைக்கு அதன் தமிழ் வளத்தை நாம் ரசிப்போம். அதன் அலைகளை ரசிப்போம். இலக்கிய பயணம் முடியும் போழ்து சில படைப்புகளை நாமும் விட்டுச்சென்றாலே அது செயற்கரிய செயல். எழுத்தில் கலப்போம், சுவைப்போம், மகிழ்வோம், ரசிப்போம், இணைவோம்; நட்புடன், நலமுடன், சுவையுடன் - தினம் தினம்.... 19-Sep-2015 4:20 pm
Very nice. Excellent sir 19-Sep-2015 4:06 pm
அய்யா..யார் இவர்...? எதையுமே சொக்க வைக்கும்படி எழுதுகிறார். சோகத்திலும் ஜோக்காக அள்ளி வீசுகிறார். முழுமையாகப் படிக்கவும் வைத்திருக்கிறார். இவரது புத்தகங்கள் இப்போது கிடைக்குமா ? 18-Sep-2015 11:03 pm
Anidha Arulanandham - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2015 11:56 pm

கவிதை சொல்லும் கதைகள் -3
------------------------------------------------- ------ -----------------------------

“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார்.

“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் ப

மேலும்

எனக்குத் தெரிந்து கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். பொள்ளாச்சி அபி என்ற பெயரை நிறைய இடங்களில் கேள்விப்பட்ட நினைவு. உங்களின் எழுத்தை இன்றுதான் வாசிக்கிறேன். ஒரு நல்ல வணிகப் படைப்புக்குரிய அம்சங்கள் நிறைய இருந்தாலும்,பரத்தின் மனப்பதிவு செயற்கையாக-கவிதையிலிருந்து அப்படியே எடுத்தது என்று எண்ண வைக்கிறது. தாகு அவர்களின் கவிதையும் பரவாயில்லை. இன்னமும் முயற்சியுங்கள். 26-Aug-2016 5:34 am
அருமை.. வாழ்த்துக்கள். 02-Oct-2015 9:31 pm
மன்னிக்க கருத்து இடம் மாறி பதிந்திருக்கிறது இது தல புராணம் பற்றிய கிருத்திகா வின் கட்டுரைக்கு இட்ட கருத்து 12-Jun-2015 11:51 am
கட்டுரையே ஒரு கதைபோல்... அருமையான விமர்சனப் பார்வை ..இடையிடையே உம தனி முத்திரை ,. 12-Jun-2015 11:48 am
Anidha Arulanandham - நிக்கல்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2015 8:06 pm

பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்

மேலும்

நன்றி தோழமையே! 11-Apr-2015 8:10 am
super 10-Apr-2015 9:37 pm
நன்றி நட்பே 08-Apr-2015 7:37 pm
நன்றி நட்பே 08-Apr-2015 7:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே