Anidha Arulanandham - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Anidha Arulanandham |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 0 |
’விநாயக்ஜி, வாழ்த்துகள்’ உள் அறையிலிருந்து யாரோ ஓடி வந்து அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’
’ஆண் குழந்தையா?’ விநாயக் கோட்ஸே அதிர்ந்துபோய் நின்றார், ‘கடவுளே!’
***
‘விநாயக், உன் குடும்பத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள்மீது ஒரு சாபம் இருக்கிறது, அதனால்தான் அடுத்தடுத்து உன் மகன்கள் எல்லோரும் இறந்துபோயிருக்கிறார்கள்’
‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் ஸ்வாமிஜி?’
‘விதியை நம்மால் ஜெயிக்கமுடியாது. ஆனால், கொஞ்சம் தந்திரம் செய்து ஏமாற்றலாம்’
‘அப்படியென்றால்?’
‘அடுத்து பிறக்கிற உன் மகனை, ஒரு பெண்போல வளர்க்கவேண்டும், அதன்மூலம் உங்கள் குடும்பத
முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.
எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.
இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.
ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும
கவிதை சொல்லும் கதைகள் -3
------------------------------------------------- ------ -----------------------------
“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் ப
பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்