பரணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பரணி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 351 |
புள்ளி | : 5 |
மாம்பழம் தின்ன ஆசையா என்று ஒரு கட்டுரையை படித்தேன் தி ஹிந்துவில். நல்லது . எழுதியவர் பி.ஏ. கிருஷ்ணன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்தான். அனால் ஏனோ அவர் தேசியத்திற்கு சொல்லும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றே தோன்றுகிறது. தேசியத்தையும் நாட்டையும் அவர் ஒன்றாக போட்டு குழப்பி கொள்கிறாரோ என்றே தோன்றுகிறது.
தேசியம் என்பது பொதுவான ஒரு மொழியுடன் ஒரு குறிப்பிட்ட நில பரப்பில் ஒரு பொது பண்பாட்டை கொண்டு வாழும் மக்களை அல்லவா குறிக்கும். இந்திய என்பது ஒரு நாடு அன்று தேசியம் அல்ல என்பதை எப்படி அனுபவமும் வாய்ந்த (...)
மருத்துவ கழிவுகளையும் , காய்கறி கழிவுகளையும், மாடு , ஆடு , கோழி, பன்றி போன்ற இறைச்சிவகை கழிவுகளையும் கேரளா தமிழ்நாட்டுல கொட்டி வருது. சமீப காலமாக இது அதிகரிச்சி இருக்கு. நேத்து கூட பட்டபகல்ல ஒரு லாரி நிறைய கழிவுகளை மக்கள் தடுத்து இருக்காங்க. அந்த லாரி துத்துக்குடி நோக்கி பயணப்பட்டு இருக்கு. தமிழ்நாட்டு கடலோரங்களையும் மாசு படுத்த கேரள வணிகர்கள் துணிந்து விட்டார்கள் என்று தான் இது காட்டுகிறது. தமிழ்நாட்டு எல்லையோர மாவட்டத்துல இது பெரிய பிரச்சனையா உருவெடுத்து இருக்கு.
தமிழ்நாட்டு உணவு பொருள்களை கேரள அரசால் தடுக்க முடியும் என்றால் ஏன் நம் தமிழக எல்லையோர காவல் துறையால் தடுக்க முடியவில்லை. இல்
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்,
சிறுமையாய் கழிந்தன பொழுதுகள்.
காவேரி, பெரியார் உரிமைகள்,
இழந்தே நிற்கும் நிலைமைகள்.
திரிகோணமலை, யாழ்பாணத்திலும்,
அழிந்தே போன அவலங்கள்.
ஐயாயிரம் ஆண்டு உழைப்பினிலே,
உருவான தேசத்தின் இதயத்திலே,
அணு கழிவுகள் புதைக்கும் கயவர்களின்,
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்.
இன உணர்வை கூட உயிரை நீத்தே,
உணர்த்த வேண்டிய கூட்டமாய்,
நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் வேகமாய்.
மொழியை காக்க போரா?
உந்தன் ஆண்மை எங்கே தோழா?
நம் இனத்தை காக்க மண்டியிட்டோம்,
தேகத்தீயாய் கொழுந்து விட்டோம்.
மனிதநேயம் மறந்த மாந்தரின்,
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்.
அடிமை சங்கிலி அறுத்தெறி
காணி நிலம் இன்றி ஓராயிரம் ராமர்கள்,
ஒருவேளை உணவின்றி தெருவேங்கும் லாவகுசர்கள்,
பாதுகாப்பு சிறிதும் இன்றி பல்லாயிரம் சீதைகள்,
வாழ வழி இன்றி இந்த நாடெங்கும் நிறைந்திருக்க,
கம்சர்களின் வாய் வழியாய் - ராமன் ஏனோ,
அவன் கோவிலுக்காய் மட்டும் பாடுபடுகிறானே ?
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்,
சிறுமையாய் கழிந்தன பொழுதுகள்.
காவேரி, பெரியார் உரிமைகள்,
இழந்தே நிற்கும் நிலைமைகள்.
திரிகோணமலை, யாழ்பாணத்திலும்,
அழிந்தே போன அவலங்கள்.
ஐயாயிரம் ஆண்டு உழைப்பினிலே,
உருவான தேசத்தின் இதயத்திலே,
அணு கழிவுகள் புதைக்கும் கயவர்களின்,
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்.
இன உணர்வை கூட உயிரை நீத்தே,
உணர்த்த வேண்டிய கூட்டமாய்,
நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் வேகமாய்.
மொழியை காக்க போரா?
உந்தன் ஆண்மை எங்கே தோழா?
நம் இனத்தை காக்க மண்டியிட்டோம்,
தேகத்தீயாய் கொழுந்து விட்டோம்.
மனிதநேயம் மறந்த மாந்தரின்,
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்.
அடிமை சங்கிலி அறுத்தெறி