DineshKarthik - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : DineshKarthik |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
DineshKarthik செய்திகள்
DineshKarthik - நாகராஜன் நகா ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2015 9:14 pm
நேற்று வரை நான் உனக்கு காதலனாய் இல்லாவிடினும்
நீ மட்டும் தான் எனக்கு காதலியாய் என்றும்.
நாளை யாருக்கோ திருமதியாக போகும் என் வான் மதியே..
ஒரு வேளை உனக்கு தெரிந்து இருக்கலாம்
நான் கடைசிவரை சுவாசிப்பது
உன்னை தான் என்று.
ஆறுதலாய் உன் வீட்டை கடக்கும் நான்,
இனி எப்படி நடப்பேன் அந்த வெறுமையான நரக தெருவில்..
பூத்து பல ஆண்டுகள் ஆகியும் நீ சூடாத மலர்
நாளை என் கல்லறையில் வைக்கபடலாம்.
அடுத்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்கு
உன் அதிர்ஷ்டசாலியுடன் வரும் நீ
உன்னையே தேடும் என்னைத் தேட வேண்டாம்.
நான் இப்போது போலவே அப்போதும் சுற்றிக் கொண்டு இருப்பேன்
உனக்கும் தெரியாமல் காற்றில
நன்றி தோழமையே இப்படி ஏற்றுக் கொள்ளபடாத காதல்கள்
காற்றில் நிரம்பி கிடக்கிறது ஏராளமாய் அதில் ஒன்று தான் நான் பார்த்த காற்றும் 28-Oct-2015 8:49 pm
அடுத்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்கு
உன் அதிர்ஷ்டசாலியுடன் வரும் நீ
உன்னையே தேடும் என்னைத் தேட வேண்டாம்.
நான் இப்போது போலவே அப்போதும் சுற்றிக் கொண்டு இருப்பேன்
ஒரு தலை காதலுடன்.
...
பழைய நினைவுகளை தட்டி எழுப்பீட்டிங்க...
உங்கள் நண்பனின் ஒரு தலை காதல்னு சொன்னிங்க..
ஒரு நிமிடம் நீங்கள் என்னைத்தான் சொல்கிறீர்களோ...!
நீங்கள் என் நெருங்கிய சிநேகிதனோ என்று நினைத்து விட்டேன்...
..
#இனி எப்படி நடப்பேன் அந்த வெறுமையான நரக தெருவில்..
நன்றி.. 28-Oct-2015 1:37 pm
நன்றி தோழமையே 27-Oct-2015 6:20 pm
காதலின் வலி கவிதையில் தெரிகிறது
நல்ல படைப்பு . அருமை நண்பரே 27-Oct-2015 3:00 pm
கருத்துகள்