சுமித்ரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுமித்ரா
இடம்:  vriddhachalam
பிறந்த தேதி :  20-Dec-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jan-2015
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  9

என் படைப்புகள்
சுமித்ரா செய்திகள்
சுமித்ரா - சுமித்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2015 8:51 pm

உன்னை விட்டு பிரிய மனமில்லை அடி
உன்னை வெறுக்கவும் முடியவில்லை அடி
உன்னை மறக்கவும் வழி இல்லைஅடி
கண்களில் கண்ணீரும் வரவில்லைஅடி
கானலாய் என் கனவு ஆனதடி
..
காகிதமாய் காதல் பறந்தது அடி ..
நீ என்னை வேண்டாம் என்ற நொடி
விழுந்தது என் நெஞ்சில் இடி
..................
விட்டு சென்றாய் அல்லவா நீ
நான் விட்டு போவதில்லை உன்னை.
மீண்டும் மீண்டும் வருவேன் உன்னை நாடி
என் காதலை தொடர .......அப்போதும் நீ
என்னை உதறினால் உன் காதலுக்காக மீண்டும்
மீண்டும் பிறப்பேன் உன் காலடி மண்ணாய்...

மேலும்

kkk thanks for ur advice anna 20-Sep-2015 10:19 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2015 1:43 am
அச்சச்சோ....காயு சுமி .... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் !! பதிக்குறதுக்கு முன்னாடி நன்னா ஒரு முறை பார்த்துண்டு படிச்சுண்டு பிற்பாடு பதிக்கனுங்கோ !!. 29-Aug-2015 11:27 pm
சுமித்ரா - சுமித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2016 8:57 pm

நட்பை காதல் செய்கிறேன் தோழி உன் நினைவில்
உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம் -(நான்)
உன் நட்பின் அறிமுகத்தாலே என்னையே காதல் செய்தேன் .....(தோழி).
உன் தோளில் ஆறுதல் காதல் கண்டேன் .........
உன் மடியில் என் துன்பங்களை தொலைத்தேன் ......
காதலர் இடம் இல்லாத காதலை செய்தேன் நம் நட்பை........
உன் கைகளை கோர்த்து வெட்டி கதை பேசுவதை காதல் செய்தேன் .......
நீயும் நானும் உணவுக்கு அடித்துக்கொள்வதை காதல் செய்தேன் ................
எனக்கு கவலை என்றால் உன் கண்கள் கலங்குவதை காதல் செய்தேன் ........
என்றும் நீயும் நானுமே இருக்கும் ஒற்றுமையை காதல் செய்தேன்.......
விதியால் பிரிந்தாலும் என் மனதை மழை நீர

மேலும்

NANDRI 07-Jul-2016 8:49 am
நட்பின் நினைவுகள் என்றும் மனதை விட்டு அகல்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jun-2016 5:09 am
சுமித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2016 8:57 pm

நட்பை காதல் செய்கிறேன் தோழி உன் நினைவில்
உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம் -(நான்)
உன் நட்பின் அறிமுகத்தாலே என்னையே காதல் செய்தேன் .....(தோழி).
உன் தோளில் ஆறுதல் காதல் கண்டேன் .........
உன் மடியில் என் துன்பங்களை தொலைத்தேன் ......
காதலர் இடம் இல்லாத காதலை செய்தேன் நம் நட்பை........
உன் கைகளை கோர்த்து வெட்டி கதை பேசுவதை காதல் செய்தேன் .......
நீயும் நானும் உணவுக்கு அடித்துக்கொள்வதை காதல் செய்தேன் ................
எனக்கு கவலை என்றால் உன் கண்கள் கலங்குவதை காதல் செய்தேன் ........
என்றும் நீயும் நானுமே இருக்கும் ஒற்றுமையை காதல் செய்தேன்.......
விதியால் பிரிந்தாலும் என் மனதை மழை நீர

மேலும்

NANDRI 07-Jul-2016 8:49 am
நட்பின் நினைவுகள் என்றும் மனதை விட்டு அகல்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jun-2016 5:09 am
சுமித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2016 8:27 pm

உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம் -(நான்)
உன் நட்பின் அறிமுகத்தாலே என்னையே காதல் செய்தேன் .....(தோழி).
உன் தோளில் ஆறுதல் காதல் கண்டேன் .........
உன் மடியில் என் துன்பங்களை தொலைத்தேன் ......
காதலர் இடம் இல்லாத காதலை செய்தேன் நம் நட்பை........
உன் கைகளை கோர்த்து வெட்டி கதை பேசுவதை காதல் செய்தேன் .......
நீயும் நானும் உணவுக்கு அடித்துக்கொள்வதை காதல் செய்தேன் ................
எனக்கு கவலை என்றால் உன் கண்கள் கலங்குவதை காதல் செய்தேன் ........
என்றும் நீயும் நானுமே இருக்கும் ஒற்றுமையை காதல் செய்தேன்.......
விதியால் பிரிந்தாலும் என் மனதை மழை நீராய்.......................
நனைக்கும் உன் நினைவை

மேலும்

நட்பு எனும் காற்றால் தான் உலகம் எனும் பந்தும் சுழல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jun-2016 9:59 pm
சுமித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 7:37 pm

உன் உதட்டின் வார்த்தைகளை தான் தேனை விட இனிமை என்றேன்
இன்று தேனும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சி என்பதை உணர்த்தி vittai uyirae........
un pirivin varthaigalaal..................

மேலும்

சுமித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2015 7:28 pm

ஏனோ தெரியவில்லை அவள் என் நட்பின் அன்பை
உதறிய போதும் என்னால் உத்தரமுடியவிலை அவளை....
அதற்கு பதிலாக உதறுகிறேன் கண்களில் கண்ணீரை !!

அவள் நட்பின் நினைவில் ......

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Oct-2015 11:01 pm
சுமித்ரா - சுமித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2015 8:51 pm

உன்னை விட்டு பிரிய மனமில்லை அடி
உன்னை வெறுக்கவும் முடியவில்லை அடி
உன்னை மறக்கவும் வழி இல்லைஅடி
கண்களில் கண்ணீரும் வரவில்லைஅடி
கானலாய் என் கனவு ஆனதடி
..
காகிதமாய் காதல் பறந்தது அடி ..
நீ என்னை வேண்டாம் என்ற நொடி
விழுந்தது என் நெஞ்சில் இடி
..................
விட்டு சென்றாய் அல்லவா நீ
நான் விட்டு போவதில்லை உன்னை.
மீண்டும் மீண்டும் வருவேன் உன்னை நாடி
என் காதலை தொடர .......அப்போதும் நீ
என்னை உதறினால் உன் காதலுக்காக மீண்டும்
மீண்டும் பிறப்பேன் உன் காலடி மண்ணாய்...

மேலும்

kkk thanks for ur advice anna 20-Sep-2015 10:19 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2015 1:43 am
அச்சச்சோ....காயு சுமி .... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் !! பதிக்குறதுக்கு முன்னாடி நன்னா ஒரு முறை பார்த்துண்டு படிச்சுண்டு பிற்பாடு பதிக்கனுங்கோ !!. 29-Aug-2015 11:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே