Gowtham6005 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Gowtham6005 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
மந்திரித்த திருநீராய் தலையனைக்கு அடியினிலே – நகரை
வலம் வரும் நவீன கண்ணகிகள் கையினிலே – வாலிபர்
தினமணியும் கால்குழாய் பையிலே - ஆசான்
கண் மறைவாய் காலுரையுள் ஒளிக்கின்றாய் காதலியே.
பாண்டவர் காலத்தில், காதலியே நீ இருந்தால்
பாஞ்சலி அழைத்திருப்பாள்; கண்ணணவன் விரைந்திருப்பான்.
நூற்றண்டுக் கண்டெடுத்த சேவகன் நீயாவாய்,
எந்நாளும் கண்டதில்லை (தன்னைச்) சுமக்கவைக்கும் சேவகனை.
தூது செல்ல ஆளைத்தேடி தொடுத்தப் பண் மறந்தேன்
தூதுவன் உள்ளதனால் பண் எடுக்கத் துனிந்தேன்-வாசு
தேவருக்கு வழி விட்ட சமுத்திரமும் உண்டு
வழியிருந்தும் பெருங்கடலாய் போன தேசமடி இன்று
எந்த ஒருதிக்கிலும் தொலைந்து தான் போனாலும்
வ
மந்திரித்த திருநீராய் தலையனைக்கு அடியினிலே – நகரை
வலம் வரும் நவீன கண்ணகிகள் கையினிலே – வாலிபர்
தினமணியும் கால்குழாய் பையிலே - ஆசான்
கண் மறைவாய் காலுரையுள் ஒளிக்கின்றாய் காதலியே.
பாண்டவர் காலத்தில், காதலியே நீ இருந்தால்
பாஞ்சலி அழைத்திருப்பாள்; கண்ணணவன் விரைந்திருப்பான்.
நூற்றண்டுக் கண்டெடுத்த சேவகன் நீயாவாய்,
எந்நாளும் கண்டதில்லை (தன்னைச்) சுமக்கவைக்கும் சேவகனை.
தூது செல்ல ஆளைத்தேடி தொடுத்தப் பண் மறந்தேன்
தூதுவன் உள்ளதனால் பண் எடுக்கத் துனிந்தேன்-வாசு
தேவருக்கு வழி விட்ட சமுத்திரமும் உண்டு
வழியிருந்தும் பெருங்கடலாய் போன தேசமடி இன்று
எந்த ஒருதிக்கிலும் தொலைந்து தான் போனாலும்
வ