Gowtham6005 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gowtham6005
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Nov-2014
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என் படைப்புகள்
Gowtham6005 செய்திகள்
Gowtham6005 - Gowtham6005 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2014 6:05 pm

மந்திரித்த திருநீராய் தலையனைக்கு அடியினிலே – நகரை
வலம் வரும் நவீன கண்ணகிகள் கையினிலே – வாலிபர்
தினமணியும் கால்குழாய் பையிலே - ஆசான்
கண் மறைவாய் காலுரையுள் ஒளிக்கின்றாய் காதலியே.

பாண்டவர் காலத்தில், காதலியே நீ இருந்தால்
பாஞ்சலி அழைத்திருப்பாள்; கண்ணணவன் விரைந்திருப்பான்.
நூற்றண்டுக் கண்டெடுத்த சேவகன் நீயாவாய்,
எந்நாளும் கண்டதில்லை (தன்னைச்) சுமக்கவைக்கும் சேவகனை.

தூது செல்ல ஆளைத்தேடி தொடுத்தப் பண் மறந்தேன்
தூதுவன் உள்ளதனால் பண் எடுக்கத் துனிந்தேன்-வாசு
தேவருக்கு வழி விட்ட சமுத்திரமும் உண்டு
வழியிருந்தும் பெருங்கடலாய் போன தேசமடி இன்று
எந்த ஒருதிக்கிலும் தொலைந்து தான் போனாலும்

மேலும்

Gowtham6005 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2014 6:05 pm

மந்திரித்த திருநீராய் தலையனைக்கு அடியினிலே – நகரை
வலம் வரும் நவீன கண்ணகிகள் கையினிலே – வாலிபர்
தினமணியும் கால்குழாய் பையிலே - ஆசான்
கண் மறைவாய் காலுரையுள் ஒளிக்கின்றாய் காதலியே.

பாண்டவர் காலத்தில், காதலியே நீ இருந்தால்
பாஞ்சலி அழைத்திருப்பாள்; கண்ணணவன் விரைந்திருப்பான்.
நூற்றண்டுக் கண்டெடுத்த சேவகன் நீயாவாய்,
எந்நாளும் கண்டதில்லை (தன்னைச்) சுமக்கவைக்கும் சேவகனை.

தூது செல்ல ஆளைத்தேடி தொடுத்தப் பண் மறந்தேன்
தூதுவன் உள்ளதனால் பண் எடுக்கத் துனிந்தேன்-வாசு
தேவருக்கு வழி விட்ட சமுத்திரமும் உண்டு
வழியிருந்தும் பெருங்கடலாய் போன தேசமடி இன்று
எந்த ஒருதிக்கிலும் தொலைந்து தான் போனாலும்

மேலும்

கருத்துகள்

மேலே