Kadaithamizhan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kadaithamizhan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jan-2018
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  2

என் படைப்புகள்
Kadaithamizhan செய்திகள்
Kadaithamizhan - Kadaithamizhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 1:48 pm

எத்தனையோ ரசித்தேன் ஏகாந்தம் நான் கண்டேன்..அத்தனையும் கவிதையாக்கி கனவில் உலா வந்தேன்.. இத்தனை நானெழுதியும் திருப்தில்லை வாழ்வில்....என் துணை உன்னை எழுத நினைத்தேன் வசந்தம் வாசல் வீசக்கண்டேன்.. காகிதத்தில் பதித்துக்கொண்ட உறவு; நூலொன்றுக்கட்டி நிலைநாட்டிக்கொண்ட உறவு; சாகும்வரை துணைவருவேன் என சாகரநீர்மேல் சத்தியம் செய்த உறவு...மனைவி நீயாகியதால் மனம் விரிவாகியது..தாயாய் நீ மாறியதால் தன்னலம் மறைந்தோடியது...என்னப் பிறவியடி நீ; எங்கோப் பிறந்தாய் என்னுள் கலந்தாய்; எஞ்சி நின்ற அத்தனையும் எனக்காகத் துறந்தாய்; இத்தனைத் தாயும் உள்ளடக்கி விலங்காய் திரிந்த என்னை விலங்குடைத்து மனிதனாக்கினாய். உன்னோடு நானிருக்க

மேலும்

Kadaithamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2018 1:48 pm

எத்தனையோ ரசித்தேன் ஏகாந்தம் நான் கண்டேன்..அத்தனையும் கவிதையாக்கி கனவில் உலா வந்தேன்.. இத்தனை நானெழுதியும் திருப்தில்லை வாழ்வில்....என் துணை உன்னை எழுத நினைத்தேன் வசந்தம் வாசல் வீசக்கண்டேன்.. காகிதத்தில் பதித்துக்கொண்ட உறவு; நூலொன்றுக்கட்டி நிலைநாட்டிக்கொண்ட உறவு; சாகும்வரை துணைவருவேன் என சாகரநீர்மேல் சத்தியம் செய்த உறவு...மனைவி நீயாகியதால் மனம் விரிவாகியது..தாயாய் நீ மாறியதால் தன்னலம் மறைந்தோடியது...என்னப் பிறவியடி நீ; எங்கோப் பிறந்தாய் என்னுள் கலந்தாய்; எஞ்சி நின்ற அத்தனையும் எனக்காகத் துறந்தாய்; இத்தனைத் தாயும் உள்ளடக்கி விலங்காய் திரிந்த என்னை விலங்குடைத்து மனிதனாக்கினாய். உன்னோடு நானிருக்க

மேலும்

Kadaithamizhan - Kadaithamizhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 12:45 pm

என்னுள் சில நாட்களாய் ஏதோ ஒரு மாற்றம்;
ஒருவித மொழிவெறி என்னைப் பற்றிக்கொண்டதை உணருகிறேன். ஒருவித ஆடையாளத்தை அடைய விரும்புகிறேன்.
கொஞ்சம் எனக்குள் ஆழ்ந்து ஆராயப்போகிறேன் மாற்றத்தின் தாக்கத்தை....
சிலப்பேச்சாளர்கள் நிகழ்த்திய வார்த்தை விளையாட்டு;
என்னோடு தமிழையும் தமிழோடு என்னையும் இணைத்துப்பூட்டுகிறது.. குற்றவாளிகளாய் இதோ கூண்டில் ஏற்றுகிறேன் உங்கள் நீதிவேண்டி..
முதல் குற்றவாளி - கவிஞர் கண்ணதாசன்
தமிழோடு அவன் கொஞ்சியதுப்போல தாமரையோடு வண்டுக் கொஞ்சியதில்லை.
தண்ணீரிலே அவன் மிதக்க;
தாரகைகள் பக்கம் கிடக்க;
கம்பனும் அவன் விரல் பிடிக்க; விழுந்தாள் கவிமுத்துக்கள் அத்தனையும் கவிஞரின்

மேலும்

Kadaithamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2018 12:45 pm

என்னுள் சில நாட்களாய் ஏதோ ஒரு மாற்றம்;
ஒருவித மொழிவெறி என்னைப் பற்றிக்கொண்டதை உணருகிறேன். ஒருவித ஆடையாளத்தை அடைய விரும்புகிறேன்.
கொஞ்சம் எனக்குள் ஆழ்ந்து ஆராயப்போகிறேன் மாற்றத்தின் தாக்கத்தை....
சிலப்பேச்சாளர்கள் நிகழ்த்திய வார்த்தை விளையாட்டு;
என்னோடு தமிழையும் தமிழோடு என்னையும் இணைத்துப்பூட்டுகிறது.. குற்றவாளிகளாய் இதோ கூண்டில் ஏற்றுகிறேன் உங்கள் நீதிவேண்டி..
முதல் குற்றவாளி - கவிஞர் கண்ணதாசன்
தமிழோடு அவன் கொஞ்சியதுப்போல தாமரையோடு வண்டுக் கொஞ்சியதில்லை.
தண்ணீரிலே அவன் மிதக்க;
தாரகைகள் பக்கம் கிடக்க;
கம்பனும் அவன் விரல் பிடிக்க; விழுந்தாள் கவிமுத்துக்கள் அத்தனையும் கவிஞரின்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே