Keerthu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Keerthu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 4 |
கண் கட்டி நின்றாலும்
கட்டளை மீறாமல்
நீதியை கணித்து
கூறும் காந்தாரி நீ!
சாதி வெறி இல்லாமல்
சத்தியத்தின் வழியில்
அழைத்து செல்லும்
அகிலம் போற்றும்
தேவதை நீ!
ஒலி இல்லாமல்
இசைத்து ஒளி தரும்
ஓர் கருவெள்ளை
பூவாக இருக்கும்
கண்ணை கட்டி
தராசு கல்லை வைத்து
சரியாய் அழைத்துச்
செல்லும் கடவுளும்
நீ தானே!
கலப்படமில்லா அன்பை தருகிறது உன் நட்பு!
சிறுதுளி கண்ணீருக்கு இடமில்லாமல்
சிரிக்க மட்டுமே கற்றுக்கொடுத்தது உன் நட்பு!
தவறு செய்யும் போது
தலையில் கொட்டியும்
தவறி விழும் போது
தட்டி எழுப்பவும் துணை நின்றது உன் நட்பு!
புதையல் தேடி அலையும் பலருக்கு
புதிர் இல்லப் புதையல் உன் நட்பு!
நான் படித்த புத்தகத்தில்
பிடித்த புத்தகம்... உன் மனது!
பிரிந்து சென்றாலும் அழியாத
சுவடாய் நினைவுகளை சுமக்கும் நம் நட்பு!
அகிம்சை போதித்தவனுக்கு
நெஞ்சில் துப்பாக்கி
தோட்டாவை பதக்கமாக தந்த
நாடு இது!
அமைதி போராட்டத்தில்
அடிமையாய் அடிவாங்கி
பெற்ற சுதந்திரத்தை
பாலியல் வான்கொடுமையில் பார்க்கும்
நாடு இது!
ஜாதி, ஜாதி என
சாதி சனத்தை வேற்றுமை படுத்தி
மனித நேயத்தில் ஒற்றுமைகண்ட
நாடு இது!
இழந்த பல வீராங்கனைகளை
இன்னமும் கொண்டாடி மகிழும்
நாடு இது!
ஒவ்வொரு முறை தோற்றாலும்
பல வெற்றி சூத்திரங்களை
கற்று தரும் இளைஞர்கள் கொண்ட
நாடு இது!
நாடோடியாய் வந்தவனை
நல்லெணத்தோடு கட்டியணைக்கும்
நாடு இது!
சிந்தித்து பார்த்தால்
அருமை புரியும்
வாழ்ந்து பார்த்தால்
வறுமை புரியும்
நாடு இது!
அகிம்சை போதித்தவனுக்கு
நெஞ்சில் துப்பாக்கி
தோட்டாவை பதக்கமாக தந்த
நாடு இது!
அமைதி போராட்டத்தில்
அடிமையாய் அடிவாங்கி
பெற்ற சுதந்திரத்தை
பாலியல் வான்கொடுமையில் பார்க்கும்
நாடு இது!
ஜாதி, ஜாதி என
சாதி சனத்தை வேற்றுமை படுத்தி
மனித நேயத்தில் ஒற்றுமைகண்ட
நாடு இது!
இழந்த பல வீராங்கனைகளை
இன்னமும் கொண்டாடி மகிழும்
நாடு இது!
ஒவ்வொரு முறை தோற்றாலும்
பல வெற்றி சூத்திரங்களை
கற்று தரும் இளைஞர்கள் கொண்ட
நாடு இது!
நாடோடியாய் வந்தவனை
நல்லெணத்தோடு கட்டியணைக்கும்
நாடு இது!
சிந்தித்து பார்த்தால்
அருமை புரியும்
வாழ்ந்து பார்த்தால்
வறுமை புரியும்
நாடு இது!
இளமை எனும்
மூன்றெழுத்துக்கு
விதிவிளக்காய் இருப்பவளே,
தாய்மைக்கு தகுதி பெற்று
தத்தளிக்கும் உன் குழந்தையை
தோளில் சுமப்பவளே,
தோற்கும்போதெல்லாம் தோற்கடிக்கும்
சூத்திரம் கற்றவளே,
தப்பை தட்டிக்கேட்க
தைரியம் படைத்தகவளே,
கண் இமைக்கும் நொடிகளில்
சர்ச்சயை எதிர்பவளே,
இடத்திற்கேற்ப மாறாமல்
உண்மை முகத்தை காட்டியவளே,
எதிர்த்து நின்றால்
எதிரிகள் கூட
பயந்தொடுவார்கள் என
எடுத்துக் காட்டியவளே!
உனது வெற்றிக்கு
வாழ்த்துக்களோடு நான்!
இளமை எனும்
மூன்றெழுத்துக்கு
விதிவிளக்காய் இருப்பவளே,
தாய்மைக்கு தகுதி பெற்று
தத்தளிக்கும் உன் குழந்தையை
தோளில் சுமப்பவளே,
தோற்கும்போதெல்லாம் தோற்கடிக்கும்
சூத்திரம் கற்றவளே,
தப்பை தட்டிக்கேட்க
தைரியம் படைத்தகவளே,
கண் இமைக்கும் நொடிகளில்
சர்ச்சயை எதிர்பவளே,
இடத்திற்கேற்ப மாறாமல்
உண்மை முகத்தை காட்டியவளே,
எதிர்த்து நின்றால்
எதிரிகள் கூட
பயந்தொடுவார்கள் என
எடுத்துக் காட்டியவளே!
உனது வெற்றிக்கு
வாழ்த்துக்களோடு நான்!