மோகன் குமார் க - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மோகன் குமார் க
இடம்:  ஓசூர்
பிறந்த தேதி :  24-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2019
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சிந்தனையே ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையமுடியும் என்பதை உணர்தேன். அனால் அதே சிந்தனை சில நேரங்களில் நம்மை தாழ்வு படுத்தவும் இயலும் என்பதனையும் அறிந்தேன். தன்னை பற்றி அறிதலே மிக பெரிய வெற்றியாக கருதப்படும். அதை நோக்கிய பயணத்தில் என்றும் மாறாதவனாக இருக்கிறேன்.

என் படைப்புகள்
மோகன் குமார் க செய்திகள்
மோகன் குமார் க - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2019 4:52 pm

கவி புனைவாய் தமிழா
நல் கவியொன்று புனைவாய்
எழுத்தெழுத வேண்டில்லை மொழியே
அஃதுணர்வெ என்று ஒத்துக்கொள்வாய்

பார் சூழ்ந்த நல் மேகம்
உதிர்ப்பதோ தூய மாரி
மழை பொழிந்தெழும் மணமே
மனதினில் தோன்றிய கவிதிதுவே

தூயநீர் தானே புவியில் விழுந்தமுதலே
சில மனித கரத்தால் தோன்றுவினையே
ஒருதுளியே மிகை இதனருமை உணரவே
உணர்ந்தும் கவிபுனையாமை மாந்தரறியாமையே.....!!!!

மேலும்

மோகன் குமார் க - மோகன் குமார் க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2019 8:34 pm

தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதை அவ்வீதி நிரூபித்துக் கொண்டிருந்தது. அந்த வீதியில் உள்ள கடைகள் சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெரு குப்பைகளின் ராஜ்யமாக காட்சி அளித்தன. ஏறக்குறைய எட்டு முதல் பன்னிரண்டு கடைகள் இருக்கக்கூடும். கடைகளின் நடுவே ஒரு கோவிலும் இருந்தது. கோவிலின் பூஜை-நேரத்தில் பஜனை ஒலி அந்த வீதி முழுதும் கேட்கக் கூடும். மிகவும் பரபரப்பான வீதியாக இருந்தாலும் கோவிலுக்குள் செல்லும் மக்கள் குறைவாகவே இருந்தனர். கோவிலின் வாசலை அலங்கரிக்கும் விதமாக பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வரும் அன்பர்கள் மட்டும் அல்லாது, அந்த வீதியின் வழியாக நடந்து

மேலும்

மோகன் குமார் க - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2019 8:34 pm

தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதை அவ்வீதி நிரூபித்துக் கொண்டிருந்தது. அந்த வீதியில் உள்ள கடைகள் சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெரு குப்பைகளின் ராஜ்யமாக காட்சி அளித்தன. ஏறக்குறைய எட்டு முதல் பன்னிரண்டு கடைகள் இருக்கக்கூடும். கடைகளின் நடுவே ஒரு கோவிலும் இருந்தது. கோவிலின் பூஜை-நேரத்தில் பஜனை ஒலி அந்த வீதி முழுதும் கேட்கக் கூடும். மிகவும் பரபரப்பான வீதியாக இருந்தாலும் கோவிலுக்குள் செல்லும் மக்கள் குறைவாகவே இருந்தனர். கோவிலின் வாசலை அலங்கரிக்கும் விதமாக பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வரும் அன்பர்கள் மட்டும் அல்லாது, அந்த வீதியின் வழியாக நடந்து

மேலும்

கருத்துகள்

மேலே