Magudeswar S - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Magudeswar S |
இடம் | : Kangeyam |
பிறந்த தேதி | : 02-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 3 |
பிடித்தது தமிழ்
இளநிலை மாற்றம்
திருச்சி திருச்சி, சீட் இருக்கு வா மா பொய்யான அவசரத்தில் கண்டக்டர் கூவிக்கொண்டிருக்க,
சார் எப்போ சார் வண்டி எடுப்பீங்க 5 நிமிஷம்னு சொன்னீங்க 1/2 மணி நேரமாச்சு இன்னும் எடுத்தப்பாடில்ல கோவமும் அவசரமும் கலந்த குரலில் பாலு!!!
. யோவ் உன் இஷ்டத்துகெல்லாம் வண்டி எடுக்கமுடியாது அவ்ளோ அவசரமா இருந்தா கார் வெச்சுக்கோ!!!
சார் நீங்க பேசறது சரி இல்ல.
இஷ்டம்னா உட்காரு இல்லேன்னா கிளம்பிட்டே இரு, திருச்சியா சார் சீட் இருக்கு உள்ள வாங்க சார்
. பாலு எல்லோர்டயும் ஏன் வம்புக்கு போற, இப்போ நீ உட்ட்கார போறியா இல்லையா பயத்தோடு சரண்யா ....
இரு மா ... பாலு இப்போ நீ உட்காருலன்னா நான் நடந்தே
பிரேத பரிசோதனை
பசி தீர்க்கும் பிச்சையாய் நீ தந்த
முதல் பார்வை இன்னமும் செரிக்கவில்லை
நீ என் அருகில் இருந்த தூரமோ
சுண்டு விரல் அளவு
தொட மட்டும் ஏன்
பல மணி துளிகள்.
ஐம்புலன்களும் உன் அழகின்
சாட்சியாய் நீ என்னுடன் இருந்த
நாட்கள் எல்லாமே அமாவாசை தான்.
பொறாமையில் பொங்காதே
இன்றும் பௌர்ணமி பிடிக்காது.
உன்னை பற்றி சொன்னவுடன்
பேனாவும் கண் மூடிக்கொண்டது
கற்பனை செய்ய,
இது எழுத்துக்கள் இல்லை
பேனாவுக்கு நான் காட்டும் வழிகள்.
உள்ளங்கையில் நீ பதித்த முத்தத்தில்
என் மரணம் பயந்தது.
பிரிய எத (...)
இளநிலை மாற்றம்
திருச்சி திருச்சி, சீட் இருக்கு வா மா பொய்யான அவசரத்தில் கண்டக்டர் கூவிக்கொண்டிருக்க,
சார் எப்போ சார் வண்டி எடுப்பீங்க 5 நிமிஷம்னு சொன்னீங்க 1/2 மணி நேரமாச்சு இன்னும் எடுத்தப்பாடில்ல கோவமும் அவசரமும் கலந்த குரலில் பாலு!!!
. யோவ் உன் இஷ்டத்துகெல்லாம் வண்டி எடுக்கமுடியாது அவ்ளோ அவசரமா இருந்தா கார் வெச்சுக்கோ!!!
சார் நீங்க பேசறது சரி இல்ல.
இஷ்டம்னா உட்காரு இல்லேன்னா கிளம்பிட்டே இரு, திருச்சியா சார் சீட் இருக்கு உள்ள வாங்க சார்
. பாலு எல்லோர்டயும் ஏன் வம்புக்கு போற, இப்போ (...)
டீ டீ இன்ஜெக்சனூக்கெல்லாம் நானே வர முடியுமா அப்றம் நீங்க எதுக்கு நர்ஸ்னு இங்க. வராண்டாவில் கோவமாய் டாக்டர் நடந்துவர வெள்ளை பூக்கலாய் நர்ஸ்கள் பின் தொடர்ந்தனர்.
ஐயையோ என் குழந்தைய காணோமே யாராச்சும் பாத்தீங்களா. பாவமாய் தாய் கத்திக்கொண்டிருக்க மூதாட்டி ஒருவள் பயப்படததம்மா உன் குழந்தை எங்கயும் போகல நர்ஸ் எடுத்துட்டு போய்ருக்காங்க.
ஏன்மா உன் வீட்டுக்காரர் வரலியா??
ம் என்ற வார்த்தையில் மௌனத்தை நீடித்த்தாள்.
ஏன் மா உனக்கும் உன் வீட்டுக்காரற்க்கும் சண்டையா??
இந்த கேள்விக்கும் அதே பதில்….
கவல படாத மா உன்னோட மகனால உன் வாழ்க்கை பிரகாசமாக போகுது. அட போ கிழவி என்ன பெத்ததும் சரியில்ல வாச்சதும் சர
நீங்கள் ஷாஜஹான் என்றால் என்ன செய்வீர்கள் ?