yogarsanna - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  yogarsanna
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Oct-2013
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  38

என் படைப்புகள்
yogarsanna செய்திகள்
yogarsanna - சாமுவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2013 4:19 pm

கங்காருக்கு நடக்க இரண்டு கால் போதும் என்றால்..
நாய்களுக்கு மட்டும் ஏன் நான்கு கால்கள் ? வேண்டுமா?
இரண்டு கால் போதாதா?

மேலும்

இது மாற்றம் செய்யப்பட்ட படம் அல்ல.... இந்த இரண்டு நாய்களும் Philippines நாட்டில் Quezon நகரத்தில் இப்படித்தான் பிறந்திருக்கின்றன... மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை... ஒரு செய்தியை கேள்வியோடு சேர்த்து பகிர்வதற்கான காரணம்... அதில் சொல்லப்படும் கருத்து மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும் .... 16-Dec-2013 7:29 am
கங்காருவிற்கு 2 கால்கள் மட்டும் இருந்தாலும், அதற்கு துள்ளி துள்ளி ஓடும் பிறவி குணம் இருக்கிறது ... ஆனால், நாயின் பிறவி குணம் துள்ளி குதிப்பது இல்லையே .... 15-Dec-2013 1:54 pm
அய்யா ராஜமாணிக்கம் அவர்கள் கூறியதே மிக சரியான பதில்... 14-Dec-2013 11:51 pm
வேண்டாம் . பின் நாளில் நாய்கள் இருக்காது 14-Dec-2013 8:17 pm
yogarsanna - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 4:27 pm

அன்று காலை ஏன் அவ்வளவு பரபரப்பு என்று ,நிஷா, நிஷா! தெருமுனையுல இருந்தே கத்தி கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தார், நிஷாவின் அம்மா பாக்கியம். நிஷாவை வீடு முழுவதும் தேடியும் காணவில்லை ! பாக்கியம் அவளின் செல் நம்பருக்கு டயல் செய்தாள். நிஷா அம்மாவின் அழைப்பை துண்டித்தாள். பாக்கியம் கோபத்தில், 'இந்த பொண்ணு என்ன பண்ற எங்க போறான்னு தெரியல .ஆண்டவா!!! என்று சலித்துக்கொண்டு, அழுக்குத் துணிகளை துவைக்க எடுத்தாள்.அப்போது ஹாலில் , " தண்ணீர் ரோஜாக்கள் என்ற தலைப்பின் கீழ் இருந்த வரிகளை படித்துவிட்டு, கடிதத்தை கீழேயே போட்டுவிட்டு வேகமாக வெளியில் கிளம்பி ஆட்டோ பிடித்து, ஆட்டோ ஓட்டுனரை அவசரப்படுத்தினாள். அவரும்

மேலும்

yogarsanna - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Dec-2013 3:05 pm

தங்களின் முதல் கவிதை ?

மேலும்

முதல் கவிதை ,,, இங்கே பதிந்தது தாமதமாகத்தான்,,, ஆனால் ,,என் டைரியில் பதிந்தது ,,,, 23-மார்ச்-2004 உணர்வுகள் பேசிய மொழிகள்(இலக்கணமில்லா) (பழசு பழசு,,,, ) என்திசை நோக்கி முறைத்து கூச்சலிடும் நாய்கள் நிறுத்தாமல் இயங்கிகொண்டிருக்கிறது ஒவ்வொரு நடுநிசியிலும் என்னால் எழுதி உடைக்கப்படும் பேனாமுனை முன்னிலையில் எதிர்ப்பார்க்கும் என் மரணதண்டனை அவளோடு எதோ சொல்ல நினைத்தும் மறந்தவனாய் விலகிப்போகிறேன்,, அவளோ என் பின்னால் காரணம் தேடுகிறாள்,,, நான் நல்லவனும் இல்லை,,, என் வார்த்தைகள் எப்பொழுதும் வெறும் வாய் வார்த்தைகளாகவே இருந்திருக்கிறது,,, எதிலும் உண்மைகள் இல்லை இருந்தும் உன்னிடம் மட்டுமே உண்மையை உரைக்கிறேன் இவன் இப்படித்தான்,,, இவனை இப்படியே ஏற்றுக்கொள்ளுகிறாயா,,??? வார்த்தைகளின் வலிகளை தினம் முழுங்குகிறேன் எச்சில் முழுங்க முடியாதவனாய்,,,,, நான் யாரென்று தெரியாமலேயே என்னை நேசித்து தொலைத்துவிட்டாய்,,, நீ என்னிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் முற்றிலும் பதிலில்லதவனாய் முடங்கிக்கிடக்கிறேன் உன் இதயத்திலேதோ ஒரு மூலையில்,,, உன்னால் ஏற்றுக்கொள்ளபடாத உன் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாதவனாய் இன்று கவிதைகள் வாசிக்கிறேன்,,,, அனுசரன் 15-Dec-2013 12:51 pm
நான் முதலில் (கவிதை என நினைத்து) எழுதியது எனது 10 வயதில் , கார்கில் போர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பாட புத்தகத்தின் அட்டைக்கு பின்னால்..., அதை ஆசிரியை பார்த்து விட்டு உரைநடை போல் இருந்தாலும் நன்றாய் இருக்கிறது என பாராட்டி அதை பள்ளியறையில் வாசித்தும் காட்டினார்.... அப்போது வெட்கம் பிடுங்கி தின்று அழுததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.... 14-Dec-2013 11:59 pm
அம்மா 14-Dec-2013 8:17 pm
7ம் தரம் கற்கையில் பரீட்சைக்கு 10 புள்ளிக்கு எழுதியது.பூக்கள் பற்றிய கவிதை 10 புள்ளியும் பாராட்டும் கிடைத்தது....!!! 14-Dec-2013 4:44 pm
yogarsanna - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 12:20 pm

சிற்பியின் கற்பனைபைக்கும்

சிற்பத்திற்கும்

தொப்புள்கொடி!!!

- உளி

மேலும்

உண்மை அருமை 14-Dec-2013 1:19 pm
yogarsanna - சாமுவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2013 9:38 am

இந்த படத்தை பார்த்ததும் உங்கள் மனதுக்குள் தோன்றும் எண்ணம் .....ஒரு வார்த்தையில் ...
அல்லது ஒரு சில வரிகளில்...

மேலும்

சூப்பர் 15-Dec-2013 1:45 pm
நெல்சன் மண்டேலா 15-Dec-2013 12:02 am
கருணை & ஆதரவு 14-Dec-2013 8:19 pm
கருவில் தாங்கிய கரம் காலம் கடந்து கைகொடுக்கும் என கறுத்து மெலிந்த ஏழை தாயின் நிகழ்கால நிழல் படமாக இருக்கலாம் ...... 14-Dec-2013 6:00 pm
yogarsanna - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
11-Dec-2013 1:51 pm

பாரதிக்கு அழகு என்ன?

மேலும்

அனைத்தும் 20-Dec-2013 3:26 pm
yogarsanna - yogarsanna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2013 6:39 pm

உங்கள் அம்மாவுக்கு நீங்கள் வாங்கி குடுத்த முதல் பரிசு என்ன ?

மேலும்

நன்றி கு.யா 12-Dec-2013 7:20 pm
உங்கள் அன்னையின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிசாக இருக்கும் தோழரே வருத்தம் வேண்டாம் 12-Dec-2013 7:06 pm
அருமை தோழா 12-Dec-2013 7:05 pm
yogarsanna - yogarsanna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2013 12:38 am

சொர்க்கம் என்பது என்ன ?

மேலும்

நன்றி 11-Dec-2013 6:41 pm
நன்றி...உங்கள் சொர்க்கம் ரொம்ப அழகாக உள்ளது 11-Dec-2013 6:25 pm
அன்னையின் காலடி 11-Dec-2013 6:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே