amuthanilla - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  amuthanilla
இடம்:  dubai
பிறந்த தேதி :  28-Jan-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jul-2013
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  21

என் படைப்புகள்
amuthanilla செய்திகள்
amuthanilla - amuthanilla அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2014 4:40 pm

கணவனோடு கை பிடித்து
கடல்தாண்டி செல்லத்தான்
கருவறையில் காத்து
கருப்பு மையிட்டு
கண்படாமல் காத்து வளர்த்தேனா
உயிர் கிடந்து தவிக்குது
உடன் வந்து விடுவாயோ
உன் விரல் தழுவிய பொம்மைகளை
பார்த்து மட்டும் மனம் ஆறுது
விட்டத்தை நோக்கி பார்த்தால்
விமான சத்தம் மட்டும்
சமாதானம் செய்யுது
உறக்கம் கூட உன்னோடு போனது
உன் தலையணை கூட
தனியே இங்கு உறங்குது
தொலைத்த தூக்கத்தை தேடி - நானும்
உன் தலையணையுமாய்
நாட்களும் கழியுது
என் தோள் தொட
தோழியாய் நீ இல்லை
பிடி சோறு ஊட்ட
என் தாய்மைக்கு
வாய்ப்பில்லை
என் மடி தூங்கும்
நாட்கள் எப்போதோ
தெரியவில்லை
நீ ஆண்டுக்கு ஒரு முறை
அம்மா என அழைப்பதில்
ஒரு போதும்

மேலும்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ராதா முரளி . 09-Feb-2014 4:01 pm
உண்மைதான் சுதா...நானும் கடல் தாண்டி தான் இருக்கிறேன். 09-Feb-2014 4:01 pm
@அமுத நிலா:) ஒரு தாயின் ஏக்கம் ... அதேப் போல தான் மகளும் ஏங்கி கொண்டு இருப்பாள் ... 09-Feb-2014 11:46 am
அருமை அமுதா.. தொடருங்கள் 08-Feb-2014 11:40 pm
amuthanilla - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 4:40 pm

கணவனோடு கை பிடித்து
கடல்தாண்டி செல்லத்தான்
கருவறையில் காத்து
கருப்பு மையிட்டு
கண்படாமல் காத்து வளர்த்தேனா
உயிர் கிடந்து தவிக்குது
உடன் வந்து விடுவாயோ
உன் விரல் தழுவிய பொம்மைகளை
பார்த்து மட்டும் மனம் ஆறுது
விட்டத்தை நோக்கி பார்த்தால்
விமான சத்தம் மட்டும்
சமாதானம் செய்யுது
உறக்கம் கூட உன்னோடு போனது
உன் தலையணை கூட
தனியே இங்கு உறங்குது
தொலைத்த தூக்கத்தை தேடி - நானும்
உன் தலையணையுமாய்
நாட்களும் கழியுது
என் தோள் தொட
தோழியாய் நீ இல்லை
பிடி சோறு ஊட்ட
என் தாய்மைக்கு
வாய்ப்பில்லை
என் மடி தூங்கும்
நாட்கள் எப்போதோ
தெரியவில்லை
நீ ஆண்டுக்கு ஒரு முறை
அம்மா என அழைப்பதில்
ஒரு போதும்

மேலும்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ராதா முரளி . 09-Feb-2014 4:01 pm
உண்மைதான் சுதா...நானும் கடல் தாண்டி தான் இருக்கிறேன். 09-Feb-2014 4:01 pm
@அமுத நிலா:) ஒரு தாயின் ஏக்கம் ... அதேப் போல தான் மகளும் ஏங்கி கொண்டு இருப்பாள் ... 09-Feb-2014 11:46 am
அருமை அமுதா.. தொடருங்கள் 08-Feb-2014 11:40 pm
சாமுவேல் அளித்த கேள்வியில் (public) தோழி துர்க்கா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2013 9:38 am

இந்த படத்தை பார்த்ததும் உங்கள் மனதுக்குள் தோன்றும் எண்ணம் .....ஒரு வார்த்தையில் ...
அல்லது ஒரு சில வரிகளில்...

மேலும்

சூப்பர் 15-Dec-2013 1:45 pm
நெல்சன் மண்டேலா 15-Dec-2013 12:02 am
கருணை & ஆதரவு 14-Dec-2013 8:19 pm
கருவில் தாங்கிய கரம் காலம் கடந்து கைகொடுக்கும் என கறுத்து மெலிந்த ஏழை தாயின் நிகழ்கால நிழல் படமாக இருக்கலாம் ...... 14-Dec-2013 6:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
nilamagal

nilamagal

tamil nadu

இவர் பின்தொடர்பவர்கள் (36)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (36)

Priya :-)

Priya :-)

Sri Lanka
user photo

rohit tamil

chidambaram
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்
மேலே