Major Murugan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Major Murugan
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  17-Jun-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-May-2021
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  24

என் படைப்புகள்
Major Murugan செய்திகள்
Major Murugan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2021 2:48 pm

என்னைக் காண
வந்தால்
உன்னை .....
அணைத்துக்கொள்வேன்

இல்லையென்றால்
உன்னை......
விதைத்துக் கொள்வேன்
காதலின் மரத்தடியில்...
அன்புத் தடியனான நான்
இழை(ளை)த்துக்கொள்வதற்கு

இன்னும் உன்னுடன்
பேசமுடியவில்லை என்றால்
என் சிந்தனையில்
நினைத்திக்கொள்வேன்
அதன் மூலம்
பிழைத்துக்கொள்ளவேன்...
நீ வராமல்
கொல்வதற்கு மருந்தாக
உன் நினைவுகளின் பருந்தாக

மூச்சை நீயும் கண்டதில்லை
நானும் கண்டதில்லை
உண்மை காதலும்
அப்படித்தான் என்று....

மேலும்

Major Murugan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2021 6:42 pm

https://youtu.be/dSS5_4c60ko

மேலும்

Major Murugan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2021 8:55 am

பல வருடங்களுக்கு பின் டெல்லியில் இருந்து நவ்யுக் எக்ஸ்ப்ரசில் மதியம் இரண்டு மணிக்கு பிறந்த ஊரான மதுரைக்கு  வந்து இறங்கினார் பாலன், வீடு நடந்து செல்லும் தூரத்தில்தான், ஆனால் ஏப்ரல் மாத வெயில், சூடு மிக அதிகமாக இருந்தது, ஆட்டோ பிடித்து செல்லலாம் என ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார், ரோட்டில் ஏராளமான நடை பாதை கடைகள் அதில் ஒரு கடையில் குறைந்த விலை காட்டன் துணிகள் என்று கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தான் வியாபாரி, சட்டைகள், பணியன்கள், உள்ளாடைகள் அத்துடன் லுங்கிகளும், வித விதமாக தொங்க விடப்பட்டிருந்தன, மூன்று லுங்கிகள் இருநூறு ரூபாய் என்று யாரோ ஒரு வாடிகளையாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தான், தன்னை

மேலும்

Major Murugan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2021 7:17 am

சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருந்த ரமேஷிற்கு குஜராத்தில் காந்திநகரில் ஒரு கல்லூரியில் படிப்பிற்கு ஏற்றால் போல விளையாட்டு துறை இயக்குனராக வேலை கிடைத்ததும் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தடையும் முன்பே கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு பார்த்து வைக்க பட்டிருந்த வீடு இருக்கும்  அந்த அடுக்குமாடி கட்டிடத்தின்  பேஸ்மென்ட்டில் லிப்ட் முன்பாக நின்று கொண்டு டெம்போவில் இருந்து இறக்கிவைத்த பொருள்களை சரிபார்த்துவிட்டு ஒவ்வொன்றாக லிப்ட் வழியாக பதினஞ்சாவது மாடியில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் வேலை ஆட்கள் மூலமாக.

        சற்று நேரத்தில், அழ

மேலும்

Major Murugan - Vijayan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2021 2:13 pm

என்னுடைய பெண் நண்பர் , அவள் கடந்த 3 வருடமாக காதலித்து வருகிராள்,அவள் ஒரு தனியார் கம்பெனியில் HR ஆக பணிபுரிகிறாள்,அவள் காதலிக்கும் நபரும் நல்ல சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார், இருவரும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள் (பெண் பிராமின் - அந்த நபர் - வன்னியர்) இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் தெரிந்து விட்டது . இதில் ஆண் தரப்பில் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்,ஆனால் பெண் விட்டார் தரப்பில் காதலை ஏற்க மறுக்கிறார்கள் பிரிவை காரணம் காட்டி, என் நண்பருக்கு அவர் அம்மாவின் சம்மதம் இல்லாமல் இவருடன் திருமணம் செய்ய விருப்பமில்லை இவரை பிரிந்து வாழவும் மனமில்லை, இதி

மேலும்

நண்பரே காதல் என்பது பொது உடமை, கஷ்டம் மட்டும் தான் தனி உடமை, காதல் என்பது பொது என்பதை, சொந்த பந்தங்கள் தவறாக புரிந்துள்ளனர், அதாவது யாராவது இருவர் காதலித்தால், அது அவர்களின் குலம் கோத்திர த்திக்கு அவமானம் வந்து விடுமாம், அது, அவர்களுக்கு சமுதாய பிரச்சனை எனவே அது பொது உடமை என்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் பூனை கண்ணை மூடினால் உலகமெல்லாம் இருட்டாம். காதல் ஜாதி பார்த்து வருவதில்லை, காதலிப்பவர்கள் வீட்டில் சொல்லிக்கொண்டும் காதலிக்க முடியாது, உணர்வால் ஊற்றெடுத்து வருவதாகும் காதல், ஜாத, மதம், பார்த்து வந்தால் அது காதலாக இருக்காது, அது வியாபாரமாகும், நானும் காதலிக்கிறேன் என்று கடமைக்கு மாரடிப்பது, நானும் ரவுடி தான் என்னையும் கைது பண்ணுங்க என்று வடிவேலு சொல்லுவது போல, குல கோத்திரம் பார்க்கும் நபர்கள் இன்று காதல் திருமணத்திற்கு சம்மதித்தால், நாளை வயதான காலத்தில் மூத்திரம் அள்ள வரும் சொந்தம், இல்லையே வாழ்க்கை முழுவதும் ஆத்திரம் மட்டும் வரும், அன்று காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு வாழ்க்கை தனி உடைமையாகிவிடும், கோத்திரம் பார்த்தவர்களுக்கு, மூத்திரம் அள்ள ஆளில்லாமல், கஷ்டமட்டும் தனிய உடமை ஆகவிடும், கூழ் வேண்டுமா இல்லை மீசையா முடிவு காதலர்களும் பெற்றோர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒன்று...எந்த முடிவு எடுத்தாலும் மனிதர்களின் உணர்வை புரிந்து எடுக்க வேண்டும்.....வாழ்த்துக்கள்.. 03-Jun-2021 10:21 pm
Major Murugan - Major Murugan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2021 2:24 pm

உனக்காக ஓர் கடிதம்காவியம் போல்அனுப்பி வைத்தேன்...!கடிதம் அனுப்பியவன்என்ன எழுதியிருப்பான்என யோசிக்காமல்நீ வாசிக்க மறந்தாய்...!நானோ அனுப்பியதைஏன் வாசிக்கவில்லைஎன யோசித்து யோசித்துசுவாசிக்க மறந்தாலும்நீ வாசிக்க வேண்டுமெனயாசிக்க மறக்கவில்லை...!தாசிக்கும் தயவுண்டுகாசிக்கு ச்சென்றாலேஎனக்கோதொலைபேசிக்கும்தயவில்லைகாதல் பேசினேன்என்பதாலே...!உனை நேசிக்கும் எனக்குபேசிக்க வழியுமில்லைஎனவே யோசிக்கவேண்டாமென... மீண்டும்உனக்காக ஓர் கடிதம்காவியம் போல்அனுப்பி வைத்தேன்நீ வாசிக்க வேண்டுமெனயாசிக்க மறக்காமல்...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே