Vijayan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vijayan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-May-2021
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
Vijayan செய்திகள்
Vijayan - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-May-2021 2:13 pm

என்னுடைய பெண் நண்பர் , அவள் கடந்த 3 வருடமாக காதலித்து வருகிராள்,அவள் ஒரு தனியார் கம்பெனியில் HR ஆக பணிபுரிகிறாள்,அவள் காதலிக்கும் நபரும் நல்ல சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார், இருவரும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள் (பெண் பிராமின் - அந்த நபர் - வன்னியர்) இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் தெரிந்து விட்டது . இதில் ஆண் தரப்பில் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்,ஆனால் பெண் விட்டார் தரப்பில் காதலை ஏற்க மறுக்கிறார்கள் பிரிவை காரணம் காட்டி, என் நண்பருக்கு அவர் அம்மாவின் சம்மதம் இல்லாமல் இவருடன் திருமணம் செய்ய விருப்பமில்லை இவரை பிரிந்து வாழவும் மனமில்லை, இதி

மேலும்

நண்பரே காதல் என்பது பொது உடமை, கஷ்டம் மட்டும் தான் தனி உடமை, காதல் என்பது பொது என்பதை, சொந்த பந்தங்கள் தவறாக புரிந்துள்ளனர், அதாவது யாராவது இருவர் காதலித்தால், அது அவர்களின் குலம் கோத்திர த்திக்கு அவமானம் வந்து விடுமாம், அது, அவர்களுக்கு சமுதாய பிரச்சனை எனவே அது பொது உடமை என்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் பூனை கண்ணை மூடினால் உலகமெல்லாம் இருட்டாம். காதல் ஜாதி பார்த்து வருவதில்லை, காதலிப்பவர்கள் வீட்டில் சொல்லிக்கொண்டும் காதலிக்க முடியாது, உணர்வால் ஊற்றெடுத்து வருவதாகும் காதல், ஜாத, மதம், பார்த்து வந்தால் அது காதலாக இருக்காது, அது வியாபாரமாகும், நானும் காதலிக்கிறேன் என்று கடமைக்கு மாரடிப்பது, நானும் ரவுடி தான் என்னையும் கைது பண்ணுங்க என்று வடிவேலு சொல்லுவது போல, குல கோத்திரம் பார்க்கும் நபர்கள் இன்று காதல் திருமணத்திற்கு சம்மதித்தால், நாளை வயதான காலத்தில் மூத்திரம் அள்ள வரும் சொந்தம், இல்லையே வாழ்க்கை முழுவதும் ஆத்திரம் மட்டும் வரும், அன்று காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு வாழ்க்கை தனி உடைமையாகிவிடும், கோத்திரம் பார்த்தவர்களுக்கு, மூத்திரம் அள்ள ஆளில்லாமல், கஷ்டமட்டும் தனிய உடமை ஆகவிடும், கூழ் வேண்டுமா இல்லை மீசையா முடிவு காதலர்களும் பெற்றோர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒன்று...எந்த முடிவு எடுத்தாலும் மனிதர்களின் உணர்வை புரிந்து எடுக்க வேண்டும்.....வாழ்த்துக்கள்.. 03-Jun-2021 10:21 pm
கருத்துகள்

மேலே