Malar Gayathri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Malar Gayathri
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  13-Apr-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jan-2014
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  3

என் படைப்புகள்
Malar Gayathri செய்திகள்
Malar Gayathri - Malar Gayathri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2014 7:49 pm

உனக்கென ஓராயிரம்
வார்த்தைகளை
கோர்த்துக் கொண்டிருக்கிறேன்,

என்றாவது ஓர் நாள்
உன் கண்ணில் படாத - என்ற
ஏக்கத்துடன்...

உயிரே இல்லாமல்
வெறும் வெற்று உடலுடன்
ஊசலாடிக்கொண்டிருகிறேன் - நான்

உன்
நினைவுகளை மட்டுமே
சுமந்துகொண்டு !

உன் விழி படும்
பார்வை ஒன்றே
போதுமடி கண்ணே!

உன் களையா
மௌனத்திலும்
அர்த்தம் காண்பேன்...

ஆயிரம்
பதில்களை -
உன் உள்ளத்தே
வைத்துக்கொண்டு,
ஊமையை போல்
நடிப்பதுடன் மட்டுமல்லாமல்...

ஏன்
கண்களை மூடிக்கொண்டே
இருகிறாய்!

உன்
விழி திறந்து
பாரடி கண்ணே -
ஒரு முறை - உன்னால்

எனது
வார்த்தை
கவிதையாகும் முன்னே
நான்

மேலும்

என்னுள் உறங்கும் நினைவுகளுக்கு ஏற்ற உன்னத வரிகள்...பாராட்டுக்கள்... 13-Apr-2014 8:15 am
ங்களின் ஆழமான கருத்துக்கு நன்றிகள் பலபல 21-Jan-2014 7:53 pm
உயிரே இல்லாமல் வெறும் வெற்று உடலுடன் ஊசலாடிக்கொண்டிருகிறேன் - நான் உன் நினைவுகளை மட்டுமே சுமந்துகொண்டு ! good good 20-Jan-2014 7:58 pm
Malar Gayathri - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 7:49 pm

உனக்கென ஓராயிரம்
வார்த்தைகளை
கோர்த்துக் கொண்டிருக்கிறேன்,

என்றாவது ஓர் நாள்
உன் கண்ணில் படாத - என்ற
ஏக்கத்துடன்...

உயிரே இல்லாமல்
வெறும் வெற்று உடலுடன்
ஊசலாடிக்கொண்டிருகிறேன் - நான்

உன்
நினைவுகளை மட்டுமே
சுமந்துகொண்டு !

உன் விழி படும்
பார்வை ஒன்றே
போதுமடி கண்ணே!

உன் களையா
மௌனத்திலும்
அர்த்தம் காண்பேன்...

ஆயிரம்
பதில்களை -
உன் உள்ளத்தே
வைத்துக்கொண்டு,
ஊமையை போல்
நடிப்பதுடன் மட்டுமல்லாமல்...

ஏன்
கண்களை மூடிக்கொண்டே
இருகிறாய்!

உன்
விழி திறந்து
பாரடி கண்ணே -
ஒரு முறை - உன்னால்

எனது
வார்த்தை
கவிதையாகும் முன்னே
நான்

மேலும்

என்னுள் உறங்கும் நினைவுகளுக்கு ஏற்ற உன்னத வரிகள்...பாராட்டுக்கள்... 13-Apr-2014 8:15 am
ங்களின் ஆழமான கருத்துக்கு நன்றிகள் பலபல 21-Jan-2014 7:53 pm
உயிரே இல்லாமல் வெறும் வெற்று உடலுடன் ஊசலாடிக்கொண்டிருகிறேன் - நான் உன் நினைவுகளை மட்டுமே சுமந்துகொண்டு ! good good 20-Jan-2014 7:58 pm
Malar Gayathri - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 7:11 pm

எத்தனை முறை
யோசித்தாலும்,

உன் பெயரை போல்
அழகான கவிதையை - நான்
கண்டதில்லை ....

உன் மேல்
கொண்ட காதலினால்!

மேலும்

காதலின் மேன்மை..! 22-Jan-2014 12:55 am
கருத்துகள்

மேலே