அன்னமுரளி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அன்னமுரளி
இடம்:  Keeranur
பிறந்த தேதி :  16-Sep-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jun-2011
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  11

என்னைப் பற்றி...

புரிந்துகொண்டவனுக்கு நான் நண்பன் புரிந்துக்கொள்ள இயலாதவனுக்கு நான் என்றுமே எதிரி

என் படைப்புகள்
அன்னமுரளி செய்திகள்
அன்னமுரளி - எண்ணம் (public)
25-Feb-2020 7:13 am

 மகளும் ஓர் தாய்ஞாயிறு தூங்கும்

ஞாயிறு தூங்கும் அழகிய தருணம்
முழு வார எதிர்நோக்களின் ஆசை இவ்வோர் நாளில்
அடைந்த களிப்பில் வந்த களைப்பில்
தங்கள் கூடு நோக்கி பறக்கும் மக்கள்
கடலன்னை தனக்கென்ற தென்றலை
அலைகளுடன் கறை தள்ளிக்கொண்டிருந்தாள்
அலை இசையினிடையே தன் மூச்சுக்காற்றை
இசையென மாற்றி பசி நீங்க துண்டேந்தினான்
பேதையைத் தோளிலேந்திய தந்தை
ஆழலை ஓசை மட்டும் போதுமென்ற
நோக்கில் அவனிசை கடந்தனர் மக்கள்
பசியின் நேரமுணர்ந்த தந்தையாய்
பேதை பசி நீக்க தன் சட்டை பையில்
கை விட்டவனிடம் சிக்கியதோ பத்து ரூபாய்
பத்தாத பத்தில் மகளின் பசியாற்ற
மெதுரொட்டியும் பாலுமே கிடைத்தது
இரண்டையும் மகளுக்கே அளித்து
தன் பசியாற நீரருந்தி அமர்ந்தான்
தன் வண்ணக் கைகளில் ரொட்டியை
அழகாய் பிய்த்தெடத்து பாலில் தோய்த்து
தன் தந்தையின் பசி நீங்க 
பிஞ்சுக்கரத்தால் ஊட்டினால் அன்னையென
அடம்பிடிக்கும் குழந்தையென தலையாட்ட 
அவனைச் செல்ல அதட்டலுடனே
வாயினில் தினித்துவிட்டாள் தாயாய்
தன் முன்னே அன்னையைக் கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர் மல்கி வாரியனைத்தான் தன் தாயை


மகளும் ஓர் தாய்ஞாயிறு தூங்கும்

மேலும்

அன்னமுரளி - அன்னமுரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2011 1:43 pm

உன் பிரிவு எப்படி சாத்தியமாகும்
என்னை ஏற்க்க மறுப்பதேன்
என் உணர்வுகள் உனக்கு புரியததாலோ!!

உன்னை அறிந்தவன்
உன் உணர்வுகளை புரிந்தவன்
உனக்காக உயரிரை கொடுப்பவன்
காத்திருப்பவன்
உனக்கானவன்
நான்...............


இதை ஏற்க்க மறுக்குமோ
உன் உதடுகள் !?

காலம் மாற்றியதோ
உன்னை !?

என்ன செய்வேன்
உன்னை கவரும் வண்ணம்
நான் இல்லாமல் போனேனே........

என்னையும்
என் உணர்வையும்
எப்போது உணர்வாய்
நீ
அதுவரை காத்திருப்பேன்
- உனக்காக நான்

மேலும்

அன்னமுரளி - அன்னமுரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2011 1:55 pm

திட்டி திட்டி தீர்த்தனர்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்னாய்
அவள் மனது புரியாமல் போன
கல் நெஞ்சக்காரன்
அவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பாவி
நம்பியவளை கெடுத்து மோசக்காரன்
எதைப்பற்றியும் கவலை கிடையாது எனக்கு
யார் திட்டினால் எனக்கென்ன
கோபமாய் சொல்லிவிட்டேன் அவள் எனக்கு வேண்டாம் என்று
இதனாலே திட்டி திட்டி தீர்த்தனர்
இவனுக்கெல்லாம் எங்கே காதல் வரப்போகுது
கல்யாணம் நடக்கப்போகுது
அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல்
எனது அறைக்கு சென்று விட்டேன்
இப்போது அழுகிறேன்
கதறி அழுகிறேன் சத்தம் வராமல்
நான் காதலித்தவள் என்னை காதலிக்கவில்லை
அவளை மணம் முடிக்க
ஏற்பாடு செய்தும் வேண்டாம் என்

மேலும்

நன்றி தோழா கற்பனையாய் இருந்திருந்தால் சந்தோசம் தான் 29-Nov-2011 5:30 pm
மிக அருமை முரளி கண்கள் கலங்கின இது வெறும் கட்பனையாகிப் போகட்டும் என நெஞ்சம் எண்ணுகிறது...... வாழ்த்துக்கள் தோழா..... 26-Nov-2011 10:30 pm
நன்றி நண்பா 23-Jul-2011 8:18 pm
என் லைப் மாதுறியே, சூப்பர் 23-Jul-2011 2:51 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

lakshmi777

lakshmi777

tirunelveli
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
user photo

erodeirraivan

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

user photo

erodeirraivan

ஈரோடு
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவரை பின்தொடர்பவர்கள் (3)

lakshmi777

lakshmi777

tirunelveli
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
user photo

erodeirraivan

ஈரோடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே