NSA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NSA
இடம்:  நாகர்கோயில்
பிறந்த தேதி :  19-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2017
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  6

என் படைப்புகள்
NSA செய்திகள்
NSA - NSA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2017 10:22 pm

சுடும் என்று தெரிந்தும்
குளிர் காய்ந்தேன்
எரித்தே விட்டது
உன் நினைவு .................

மேலும்

நன்றி சகோ ..... 15-Aug-2017 10:25 am
அருமை ! தொடர்க . 15-Aug-2017 6:09 am
NSA - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2017 10:22 pm

சுடும் என்று தெரிந்தும்
குளிர் காய்ந்தேன்
எரித்தே விட்டது
உன் நினைவு .................

மேலும்

நன்றி சகோ ..... 15-Aug-2017 10:25 am
அருமை ! தொடர்க . 15-Aug-2017 6:09 am
NSA - NSA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2017 6:21 pm

காற்றோடு சாய்கின்ற கம்பத்தை போல
உன் தோளோடு நான் கொஞ்சம் சாயட்டுமா ....
சோகங்கள் காயங்கள் ஏராளம் உண்டு
உன் தோளோடு நான் கொண்டு சேர்க்கட்டுமா ...
உலகோடு உறவாட உறவொன்று வேன்றும்
என் உணர்வோடு உயிராக உனை கோர்க்கட்டுமா ...
உணவோடு பரிமாற இதழ் ஒன்று வேன்றும்
உன் இதழோடு நான் கொஞ்சம் இணையட்டுமா .....
கனவோடு வாழ்கின்ற வாழ்வொன்று போதும்
உன் நினைவோடும் நிஜத்தோடும் சேரட்டுமா.................

மேலும்

நன்றி தோழரே ..............அருமை 14-Aug-2017 6:53 pm
மனதோடு கதைபேசும் மழைக்காலம் போல சுகமான கவியுந்தன் கவியல்லவா மகரந்த மலர்வீசும் புதுவாசம் போல எனை ஈர்க்கும் கவிவாசம் உமதல்லவா ? இதமான சந்தம் இழையட்டும் என்றும் ! வாழ்த்துகள் நண்பரே ! 14-Aug-2017 6:50 pm
NSA - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2017 6:21 pm

காற்றோடு சாய்கின்ற கம்பத்தை போல
உன் தோளோடு நான் கொஞ்சம் சாயட்டுமா ....
சோகங்கள் காயங்கள் ஏராளம் உண்டு
உன் தோளோடு நான் கொண்டு சேர்க்கட்டுமா ...
உலகோடு உறவாட உறவொன்று வேன்றும்
என் உணர்வோடு உயிராக உனை கோர்க்கட்டுமா ...
உணவோடு பரிமாற இதழ் ஒன்று வேன்றும்
உன் இதழோடு நான் கொஞ்சம் இணையட்டுமா .....
கனவோடு வாழ்கின்ற வாழ்வொன்று போதும்
உன் நினைவோடும் நிஜத்தோடும் சேரட்டுமா.................

மேலும்

நன்றி தோழரே ..............அருமை 14-Aug-2017 6:53 pm
மனதோடு கதைபேசும் மழைக்காலம் போல சுகமான கவியுந்தன் கவியல்லவா மகரந்த மலர்வீசும் புதுவாசம் போல எனை ஈர்க்கும் கவிவாசம் உமதல்லவா ? இதமான சந்தம் இழையட்டும் என்றும் ! வாழ்த்துகள் நண்பரே ! 14-Aug-2017 6:50 pm
NSA - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2017 10:49 am

.....................................................................................................

இப்படித்தான்..!

விளைநிலத்தில் கட்டடம் ;
மொட்டை மாடியில் தோட்டம்...

யானையைக் கொன்று தந்தம்;
தந்தத்தில் செய்த யானை...

குளத்தை தூர்த்து நீர்த்தொட்டி;
தொட்டியில் ஊற்ற இன்னொரு குளம்..

வாழ்வதற்காகப் பணம்...
வாழ்வைத் தொலைத்து வருமானம்...! !

ஆறறிவும் பேராசையும்
இணைந்திருந்தால் இப்படித்தான்..! ! !

மேலும்

NSA - Shathyapriya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2017 4:21 pm

தன் இறந்த காலத்தை
புரட்டி பார்த்து
தன்னை தேடும்
பைத்தியக்காரி அவள்!

மேலும்

வலிகளில் விடை தேடி சோர்ந்த நிலையில் பைத்தியக்காரி 06-Aug-2017 8:44 pm
ஆழமான சிந்தனை.. தேடியும் விடைகள் இல்லாத விடுதலையில் மனித வாழ்க்கை 06-Aug-2017 6:09 pm
NSA - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2017 12:28 pm

காதல் சொல்ல வந்தாக்கா கத்தி காட்டி மெரட்டுறீயே
கிட்ட நெருங்கி வந்தாக்கா கத்தி கூச்சல் போடுறீயே
நான் வருவேன் வருவேன் உனக்காக
நீ கொண்னா கூட நான் வருவேன்
பல ஜென்மம் எடுத்தும் நான் தொடர்வேன்.........
உன் கண்ண ஒரு தரம் பாத்தாக்கா பாவி மனசு பதருதடி (பறக்குதடி)
உன்ன ஒரு தரம் நெனச்சாக்கா மொத்த ஒடம்பும் சிலிர்க்குதடி
இது எல்லாம் எல்லாம் எதுக்காக
என் மொத்த உஷூறும் உனக்காக
நீ சொன்ன போதும் நான் தருவேன்(விடுவேன்)
ஒரு வார்த்த சொன்ன நான் தருவேன்

காதல் சொல்லி வந்தாலும் கொஞ்சி பேச தெரியலயே (F)
கிட்ட நெருங்கி வந்தாலும் கண்ண காட்டி வெரட்டுறீயே
இதுவா இதுவா எனக்காக ...........
கத்தி கூச்சல்

மேலும்

காதலுக்காய் விண்ணப்பித்த இதயத்தின் உணர்வுகளை பாடலுக்குள் அழகாக தொகுத்துள்ளீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 8:30 am
NSA - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2017 8:54 pm

நான் செய்த தவரை உணர்வதற்குள்
என்னை விட்டு விலகி விட்டாயே
உன்னை காதலித்தது .....

மேலும்

காதல் இனிமையானதும் ரணமானதும் ஆனாலும் உள்ளம் விரும்பி கேட்பது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Aug-2017 9:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே