நப்லான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நப்லான்
இடம்:  Malaysia
பிறந்த தேதி :  16-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2016
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  2

என் படைப்புகள்
நப்லான் செய்திகள்
நப்லான் - நப்லான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2016 1:25 pm

13.04.2012 வெள்ளி அன்று,
நீ தங்க சாயம் பூசே,
தூங்க நகரம் அழைக்க அழைக்க,
ஏன் துளைந்து போனேன் அந்த தூங்கா வனத்தில்?

இன்று வரை எழுந்துவரவில்லை,
நீ பூசிய சாயதலோ?
மனம் ஏனோ வெறுக்க மறுக்க,
என் நொடிகளோ உன்னை மறக்க வெறுத்தது ஏனோ?

கரும் மணலின் மேலே,
ஒரு பனி துளி போலே,
கோடி பெண்களின் நடுவில்,
நீ ஒளி வீசியது ஏனோ?

உன் கன்னத்தில் இருக்கும் அந்த சிறிய மச்சம்,
நீண்ட வானங்களில் உள்ள,
நட்சத்திரங்கள் போல்,
மினுங்குவது ஏனோ?

என் சினத்தை ஒடுக்க,
உன் முகத்தை நினைப்பது ஏனோ?
சினத்தின் நிலையிலும்,
உன் முகத்தில் குழந்தை தெரிவது ஏனோ?

ஒரு நோடிகூடே உன்னை விட்டு இருப்பது,
சிறேமமானது ஏனோ?
அந்

மேலும்

மன்னிக்கவும் எனக்கு தமிழில் எழுத தெரியாது...நான் இங்கிலிஷில் எழுதுவது இந்த பக்கத்தில் தமிழில் மாறுகிறது அது எனக்கு சுலபமாக இருக்கிறது...நான் இங்கிலிஷில் தான் கவிதை எழுதுவேன்...அதை இதில் சமர்பிப்பேன்...மன்னிக்கவும் எனக்கு தமிழ் சொற்கள் தெரியாது 23-Feb-2016 2:40 pm
எக்கச்சக்கமான எழுத்துப்பிழைகள் பதிக்கும் முன் படித்துப்பார்த்து பின் பதிக்கவும் !! 23-Feb-2016 2:24 pm
நப்லான் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2016 1:25 pm

13.04.2012 வெள்ளி அன்று,
நீ தங்க சாயம் பூசே,
தூங்க நகரம் அழைக்க அழைக்க,
ஏன் துளைந்து போனேன் அந்த தூங்கா வனத்தில்?

இன்று வரை எழுந்துவரவில்லை,
நீ பூசிய சாயதலோ?
மனம் ஏனோ வெறுக்க மறுக்க,
என் நொடிகளோ உன்னை மறக்க வெறுத்தது ஏனோ?

கரும் மணலின் மேலே,
ஒரு பனி துளி போலே,
கோடி பெண்களின் நடுவில்,
நீ ஒளி வீசியது ஏனோ?

உன் கன்னத்தில் இருக்கும் அந்த சிறிய மச்சம்,
நீண்ட வானங்களில் உள்ள,
நட்சத்திரங்கள் போல்,
மினுங்குவது ஏனோ?

என் சினத்தை ஒடுக்க,
உன் முகத்தை நினைப்பது ஏனோ?
சினத்தின் நிலையிலும்,
உன் முகத்தில் குழந்தை தெரிவது ஏனோ?

ஒரு நோடிகூடே உன்னை விட்டு இருப்பது,
சிறேமமானது ஏனோ?
அந்

மேலும்

மன்னிக்கவும் எனக்கு தமிழில் எழுத தெரியாது...நான் இங்கிலிஷில் எழுதுவது இந்த பக்கத்தில் தமிழில் மாறுகிறது அது எனக்கு சுலபமாக இருக்கிறது...நான் இங்கிலிஷில் தான் கவிதை எழுதுவேன்...அதை இதில் சமர்பிப்பேன்...மன்னிக்கவும் எனக்கு தமிழ் சொற்கள் தெரியாது 23-Feb-2016 2:40 pm
எக்கச்சக்கமான எழுத்துப்பிழைகள் பதிக்கும் முன் படித்துப்பார்த்து பின் பதிக்கவும் !! 23-Feb-2016 2:24 pm
நப்லான் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2016 6:48 pm

உண்மைகள் கருகிப்போன மயில் இறகு ஒன்று மை சுமந்து திரிந்தது,
கருகிப்போன உண்மைகளை ஓவியம் வடிக்க இடம் தேடி.
கனவுகள் கருகிப்போன கரம் ஒன்று உண்மையை சுமந்து திரிந்தது,
கருகிப்போன கனவை உண்மையாக்க இடம் தேடி.

கனவுகளை உண்மையாக்கும் காகிதம் ஒன்று இருளில் அடைக்கப்பட்டு இருந்தது,
ஒளி எனும் வலியை நெருங்க விடாமல்...

உண்மைகளும் கனவுகளும் சிறைபிடிக்கப்பட்டது,
இந்த இருள் எனும் பொறாமை தீயால்.
ஒளி எனும் நீதி மன்றமும் கருகிப்போனது,
இந்த பொறாமை எனும் காட்டுத்தியால்.

மரத்தை விட்டு பிரிந்த நியாயம் எனும் கனிகளோ,
மண்ணில் சென்று புகுந்ததும் மீண்டும் விதையாக பிறக்கத்தான்.
கனி மரத்தை விட்டு சென்றாலும் அ

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மேலே