Niha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Niha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Sep-2018
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  8

என் படைப்புகள்
Niha செய்திகள்
Niha - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2019 3:21 pm

அன்பின் உருவில்
உயிரின் வடிவில்
இறைவனின் வரமெனக்கு நீதானம்மா !

உன் வயிற்றில் ஒரு முறை பிறந்தேனம்மா உனதன்பிலோ தினம் தினம் பிறக்கிறேனம்மா !

எனக்கு உணவு ஊட்டியே
நீ பசியாற்றி கொண்டாயே
சாப்பிடம்மா என நான் சொன்ன போது
உன் புன்னகை மட்டுமே விடையாய் தந்தாயே
அது ஏனம்மா ?

வறுமையின் வாட்டமோ ?
இறைவனின் நாட்டமோ ?

முகம் சொல்லவில்லையம்மா
உன் மெலிந்த உடல் சொன்னதம்மா ...

உன் உடல் நோக என் உடல் வளர்த்தாயே !
உன் உயிர் கரைய என் உயிர் காத்தாயே !

உனக்கு நான் என்ன செய்தேனம்மா ?
என்ன செய்ய போறேனம்மா ?

உன் தியாகத்தை நினைக்கையில் ,
தொண்டை அடைக்கிறதம்மா !
கண்கள் நனைகிறதம்மா!

பரிசாக நீ இர

மேலும்

Niha - Niha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2018 1:06 pm

பயணிகளை சுமந்து செல்லும் பேருந்து போலவே
பேருந்தின் ஜன்னல் ஓரம் உன் நினைவுகளை சுமந்து செல்கிறேன்
பயணிகள் சத்தம் கேட்கவில்லை ,,
பேருந்தின் சத்தமும் கேட்கவில்லை ...
தனியே உன் குரல் மட்டும் ஒலிக்கும் ஓசை ..
உன் இரு விழிகள் கொண்டு என்னை பார்க்கிறாய் .
நான் பார்த்ததும் மறைக்கிறாய்.
இருவரும் அறியா நேரம் காதல் மலர்ந்தது
பேசுகிறோம் பழகுகிறோம்
உயிராகிறோம் ஒன்றாகிறோம்
நன்றாக உள்ளன நடப்பவை எல்லாம் .

பேருந்தின் சத்தம்.. இறங்கும் இடம் வந்து விட்டது .
ஆஹா ! வெறும் கனவு !

அன்று நம் வாழ்வில் நிஜத்தில் நடந்தவை எல்லாம் இந்து ஜன்னல் ஓரம் வெறும் கனவாய் :-(

மேலும்

Nice....But vote click panna varamatengudu 18-Sep-2018 2:36 pm
Niha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2018 8:41 pm

உறக்கத்திலும் தொலைத்தேன் உன் வரவால்
- நிம்மதி

மேலும்

Niha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2018 8:30 pm

கவிஞர்கள் அனைவரும் காதலித்திருப்பார்களா தெரியவில்லை
ஆனால் ஒவ்வொரு உண்மை காதலனும் ஒரு கவிஞன் தான்
உதாரணம் நான்
உன் மேல் நான் கொண்ட காதல்
மாற்றியது என்னையும் கவிஞனாய்..

காதலிக்கிறேன் இன்று உனக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் சேர்த்து .....

மேலும்

Niha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2018 8:23 pm

உன்ன உசுருக்குள்ள விதைச்சேன் நான்

என்ன மௌனத்தால் செதச்சாய் நீ

உன் மௌனத்தையும்

மௌனமாய் காதல் செய்கிறேன் நான்....

மேலும்

Niha - Niha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2018 12:53 pm

Exam ? Exam ? yes paapa..

studying ? studying ? no paapa...

opened the book ? no paapa

write a new book .. Ha ha ha

மேலும்

thank you 19-Oct-2018 8:15 pm
Nice 18-Sep-2018 4:23 pm
Niha - Jayasankar C அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2018 7:38 pm

அவ்வழியே

மேலும்

mathiarasi pirithu eluthuga 17-Oct-2018 12:55 pm
மிக அருமையான விளக்கம் 11-Oct-2018 11:33 pm
அ+வழியே என்பதே சரியான பிரித்தெழுதலாகும். விளக்கம்: இங்கு "அ"கரமானது சுட்டெழுத்தாகும். அவ்வழியே என்பது தொலைவிலுள்ள ஒன்றைக் குறிப்பதால் இது "சேய்மை சுட்டு" ஆகும். மற்றும் "அ"கரமானது "வழியே" என்ற சொல்லுடன் இணைந்து ஒரு சொல் போல காட்சி தருகிறது. எனினும் அ+வழியே எனத்தனியாக பிரிக்க முடியும். ஆகவே சொல்லுக்கு வெளியே நின்று சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இது "புறச்சுட்டு" ஆகும். 06-Oct-2018 12:30 am
அ + வழியே 18-Sep-2018 12:24 pm
மேலும்...
கருத்துகள்

மேலே