ப சத்தியமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப சத்தியமூர்த்தி
இடம்:  THIRUVANNAMALAI
பிறந்த தேதி :  25-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2015
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  7

என்னைப் பற்றி...

என்னக்கு தமிழ் மீது பற்று அதிகம், தனிமையில் இருக்கும் போது கவிதைகள் எழுதுவேன், நான் படித்தது மைக்ரோ பிஒலோகி, இருந்தாலும் தமிழ் கவிதைகள் மீது ஆர்வம் அதிகம், இக்கவிதைகள் அணைத்தும் என் உணர்வுகளின் வெள்ள பெருக்கு..!

என் படைப்புகள்
ப சத்தியமூர்த்தி செய்திகள்
ப சத்தியமூர்த்தி - ப சத்தியமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2016 6:48 pm

சொல்ல முடியாத சுகம்
நீ என்னுள் வந்தது....!

சாக முடியாத வலி
நீ என்னை விட்டு போனது....!

மேலும்

பிரிவையும் இணைவையும் வருடிய விதம் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 10:29 pm
ப சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2016 8:12 am

நான் இழந்ததெல்லாம்
உன் காலடியில் பூகலகட்டும்..

நான் பெறுவதெல்லாம்
உன் வரமகட்டும்..

இறைவா....

மேலும்

ப சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 11:24 pm

நீ இருக்கும் வரையில்
எனக்கு யாரும் துணையில்லை...

நீ இல்லை என்றதும் வேறொரு துனைதேடவும்
எனக்கு மனமில்லை..

விழிகள் ரெண்டையும் வழிமீது வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக...

மேலும்

ப சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 6:48 pm

சொல்ல முடியாத சுகம்
நீ என்னுள் வந்தது....!

சாக முடியாத வலி
நீ என்னை விட்டு போனது....!

மேலும்

பிரிவையும் இணைவையும் வருடிய விதம் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 10:29 pm
ப சத்தியமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2015 1:38 am

பார்த்தது உன் விழிகள்
வளர்ந்தது என் காதல்

நேசித்தது என் நெஞ்சம்
அதை சொன்னது உன் உதடுகள்

வந்தது உன் காதல் கடிதம்
அதை ஏற்துக்கொண்டது என் இதயம்

இணைந்தது நம் காதல்
தொடங்கியது புது பயணம் ..!

மேலும்

பயணத்தின் வழியில் ஆயிரம் அழகியல் உண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்! 01-Jan-2016 2:03 am
ஏற்றுக்கொண்டது என் இதயம் வாழ்த்துக்கள் 31-Dec-2015 2:04 am
ப சத்தியமூர்த்தி - ப சத்தியமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2015 10:30 pm

இறை அன்பு
பிறை அன்பு
பிறர் அன்பு...
இவை மூன்றும் தோற்கும்
என் தாயின் அன்பிற்கு முன்...!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 30-Dec-2015 11:19 pm
அன்பு என்ற சொல்லின் உருவாக்கமே அவள் தானே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 10:56 pm
ப சத்தியமூர்த்தி - ப சத்தியமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2015 12:35 am

உன்னை பார்த்ததில் மனம் குளிர்தென்
உன்னிடம் பேச ஊர் எல்லையில் காத்திருந்தேன்
உன்னை அடையவே தினமும் அலைந்தேன்
.இப்படி வாட்டுகிறாயே - நீ யார்
எனக்காக பிறந்தவளா ..? இல்லை
என்னை ஆல பிறந்தவள சொல் யார் நீ..?

மேலும்

வாழ்த்துக்கள் 31-Dec-2015 2:07 am
எழுத்துப்பிழைகளை சரி செய்யவும் !! 30-Dec-2015 6:49 am
இதயத்தை கொள்ளை கொள்ளும் கொள்ளைக்காரி வாழ்க்கையை ஆளப்போகும் அரசி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 1:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே