வலி

நீ இருக்கும் வரையில்
எனக்கு யாரும் துணையில்லை...

நீ இல்லை என்றதும் வேறொரு துனைதேடவும்
எனக்கு மனமில்லை..

விழிகள் ரெண்டையும் வழிமீது வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக...

எழுதியவர் : ப சக்தி (9-Feb-16, 11:24 pm)
சேர்த்தது : ப சத்தியமூர்த்தி
Tanglish : vali
பார்வை : 80

மேலே