வலி
நீ இருக்கும் வரையில்
எனக்கு யாரும் துணையில்லை...
நீ இல்லை என்றதும் வேறொரு துனைதேடவும்
எனக்கு மனமில்லை..
விழிகள் ரெண்டையும் வழிமீது வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக...
நீ இருக்கும் வரையில்
எனக்கு யாரும் துணையில்லை...
நீ இல்லை என்றதும் வேறொரு துனைதேடவும்
எனக்கு மனமில்லை..
விழிகள் ரெண்டையும் வழிமீது வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக...