தாவணியில் நீநடந்தால் தாரகைகள் கண்சிமிட்டும்

தாவணியில் நீநடந்தால் தாரகைகள் கண்சிமிட்டும்
பூவினங்கள் புன்னகை பூத்து வரவேற்கும்
காவியம் தோன்றும் கவிஞர்கள் நெஞ்சினில்
தேவிநானும் ஓர்கவிஞன் தான்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-25, 6:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே