பிரதீப் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரதீப் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 11-Aug-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 0 |
தமிழ் மொழி மேல் பற்றோடு இருந்த நான், பிறகு தமிழை ஏன் ஒதுக்கினேன் என்று தெரியவில்லை, ஆனால் தமிழ் மொழியை யாரிடமும் விட்டு கொடுத்து பேசியது இல்லை.. இன்று மீண்டும் தமிழ் மொழி மேல் பற்று வந்துள்ளது ஒரு தமிழ் பெண்ணால்...
சுயநலம் என்றும் ஜனிப்பதில்லை
உருவாக்கப்படுகிறது. . .
உறவுக்காய் ஊருக்காய் உற்றாருக்காய்
உணர்வை வதைத்து ஊனை அறுக்கும்
உயர்ந்த பொது நல விரும்பிகளே. . .
உங்களையும் உதைதெரிய
உத்தம உள்ளங்கள் பல உண்டு உலகில். . .
உதைத்த காலே ஊன்றி நடக்க
ஊமையாய் பொறுக்கும் பூமி இல்லை நான். . .
வாங்கிய வலியெல்லாம்
வலிமையோடு ஏற்று நின்றேன். . .
வலியேர்க உனக்கும் விதயுண்டு என்றே
இன்று வீசி எரிகிறேன் மனசாட்சியை. . .
பழிவாங்கல் பாவமில்லை
பாண்டவரோ கௌரவரோ
பழியேற்றே படைகொண்டார். . .
என் சுயமும் சுகமும் பறித்த பாவத்துக்கே
சுயநலமாய் பிரிந்து நிற்கிறேன்
தாயும் சேயும் ஆனாலும்
வாயும் வயிறும் வே
சுயநலம் என்றும் ஜனிப்பதில்லை
உருவாக்கப்படுகிறது. . .
உறவுக்காய் ஊருக்காய் உற்றாருக்காய்
உணர்வை வதைத்து ஊனை அறுக்கும்
உயர்ந்த பொது நல விரும்பிகளே. . .
உங்களையும் உதைதெரிய
உத்தம உள்ளங்கள் பல உண்டு உலகில். . .
உதைத்த காலே ஊன்றி நடக்க
ஊமையாய் பொறுக்கும் பூமி இல்லை நான். . .
வாங்கிய வலியெல்லாம்
வலிமையோடு ஏற்று நின்றேன். . .
வலியேர்க உனக்கும் விதயுண்டு என்றே
இன்று வீசி எரிகிறேன் மனசாட்சியை. . .
பழிவாங்கல் பாவமில்லை
பாண்டவரோ கௌரவரோ
பழியேற்றே படைகொண்டார். . .
என் சுயமும் சுகமும் பறித்த பாவத்துக்கே
சுயநலமாய் பிரிந்து நிற்கிறேன்
தாயும் சேயும் ஆனாலும்
வாயும் வயிறும் வே
நான் இதயமற்றவள்...
இரவை மட்டும் நுகரும்
ஈசல் ஜாதி. . .
ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பது
பண்பில்லை என்றாலும்
இரைந்துகிடக்கும் மணலுக்கும்
முத்துக்கும் பேதம் அறிவேன். . .
இதோ
என்னை உரசிடும் காற்றும்
எந்தவிதத்திலும் ஆணாய்
இருக்க அனுமதியேன். . .
இங்கே
பெண்ணாய் பேசுவதில்
பெரும் துணிச்சல் கொண்டவள் நான். . .
அத்தனை உறவிருந்தும்
அனாதை ஆக்கப்பட்டவள்
அக்கிரம தோரனையால்
அலங்கரிக்க படுகிறேன். . .
பிறப்பிலும் பற்றில்லை
வளர்ப்பிலும் வரைமுறையில்லை. . .
நிர்கதி ஆக்கப்படவில்லை நான்
நிறையாத ஆசை
நிறைய இருந்ததால்
நினைத்தே நுழைந்து விட்டேன்
இந்த நாற்றத்தில். . .