R Arulmani - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : R Arulmani |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 5 |
முதலுரை:
எழுத்து.காம் இணையதள அனைத்து அன்பர்களுக்கும் வணக்கம். எனது பெயர் ரா அருள்மணி. இந்த தளத்தில் என்னுடைய முதல் கட்டுரை இது. வாசகர்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
முன்னுரை:
இங்கு மக்களின் ஒரு பொருள் மீதான இரு மன நிலை அல்லது இரட்டை புரிதலையும் இறுதியில் என்னுடைய கருத்தினையும் முடிவுரையில் பகிர்ந்துள்ளேன். கவிதையினையும் அதற்கான பொருள் விளக்கத்தையும் முதலில் காண்போம்.
பொருளுரை:
திரி பேசுகிறது.
தமிழ்நாட்டில் இவர்களில் யார் அரசை விரும்புகிறீர்கள்?
முதலுரை:
எழுத்து.காம் இணையதள அனைத்து அன்பர்களுக்கும் வணக்கம். எனது பெயர் ரா அருள்மணி. இந்த தளத்தில் என்னுடைய முதல் கட்டுரை இது. வாசகர்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
முன்னுரை:
இங்கு மக்களின் ஒரு பொருள் மீதான இரு மன நிலை அல்லது இரட்டை புரிதலையும் இறுதியில் என்னுடைய கருத்தினையும் முடிவுரையில் பகிர்ந்துள்ளேன். கவிதையினையும் அதற்கான பொருள் விளக்கத்தையும் முதலில் காண்போம்.
பொருளுரை:
திரி பேசுகிறது.
வேண்டுவன யாதெனில் வேண்டுவன வேண்டிய
மட்டும் வேண்டிப் பெறின்.
விளக்கம்:
இறைவா நான் இப்பொழுது உன்னிடத்தில் வேண்டுவது என்னவென்றால் எனக்கு தேவைப்படுபவை அனைத்தையும்
கிடைக்கின்ற வரை உன்னை மறவாது உன்னை மட்டுமே
வேண்டுகின்ற திருவருள் செய்க.
போற்றுவர் தம்மை ஏற்பதும் அனைய
தூற்றுவார் தம்மை வெறுப்பதும் ஒருங்கே
இச்சகத்து மாந்தர்தம் இழிநிலையே
ஆற்றுவார் ஆற்றுங்காலும் தூற்றுவார் தூற்றுங்காலும்
அமைதி காப்பதுவே ஒற்றைக்கால் நடஞ்செயும்
திருச்சிற்றம்பலக் கோமான் திருமாண்பே
போகனுக்கும் போக்கிட முண்டு
மூலனுக்கும் முக்தி யுண்டு
நாதநாமம் நமச்சிவாய மிருக்கையில்
போக்கிட மேதுக்கடி பெண்ணே
முக்தியு மேதுக்கடி போதுமடி
நீசிவம் ஆவதற்கு பசித்த
வயிரினிக் கொருவா வன்னம்
ஊட்டலே அர்த்தநா ரீசுவரியே (ஞானப் பெண்ணே )!
_____________________________________________________________________________________________
நீதி:
பெண்ணை துறப்பது முக்தி அன்று. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துதலே சிவம். சிவமே முக்தி.
_____________________________________________________________________________________________
பொருள் விளக்கம்:
போகர் மற்றும் திருமூலர் போன்ற சித்தர் பெருமக்கள்
போற்றுவர் தம்மை ஏற்பதும் அனைய
தூற்றுவார் தம்மை வெறுப்பதும் ஒருங்கே
இச்சகத்து மாந்தர்தம் இழிநிலையே
ஆற்றுவார் ஆற்றுங்காலும் தூற்றுவார் தூற்றுங்காலும்
அமைதி காப்பதுவே ஒற்றைக்கால் நடஞ்செயும்
திருச்சிற்றம்பலக் கோமான் திருமாண்பே