ரிஷ்வான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரிஷ்வான் |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 2 |
தோனி
கொண்டு கானி நிலம்
நீர் பாய்ச்சி கால்வயிற்று
பசி மறக்கிறோம் தினம்,
மனம் கொண்ட இரனம்
பணம் படைத்தோர் மனம்
விவசாயம் வேண்டாம்
விமானம் ஏரிடு
என்றது.
கிழிந்த வேட்டி
வேய்ந்து அரை நிர்வாணமான
எம்மக்கள்
இனியாவது உடுத்தட்டும் -
பட்டாடை
வேண்டாமே துளையிடா
கால்சட்டையே மேல்.
சிறு வைக்கோல்
அதிகாலை கொண்டு
கதிரவன் கண்ணயர்ந்தும்
உழுதிடுமே வயக்காட்டில்
காளை,
உறை பனியும்
சூறைக்காற்றும்
கடும் வெயிலும் கடந்திடும்
இவன்
தமிழனின் தங்கரதம்.
பசுந்தாள் பூமி விட்டு
மாளிகை சூழ் மண்ணில்
தஞ்சம்,
தாங்கிடுவேனோ ஈரைந்து வருடம்
அம்மா.
முகமறியா ஒருவன்
புரியா மொழி பேசி நகைக்கிறான்
தாய்
தோனி
கொண்டு கானி நிலம்
நீர் பாய்ச்சி கால்வயிற்று
பசி மறக்கிறோம் தினம்,
மனம் கொண்ட இரனம்
பணம் படைத்தோர் மனம்
விவசாயம் வேண்டாம்
விமானம் ஏரிடு
என்றது.
கிழிந்த வேட்டி
வேய்ந்து அரை நிர்வாணமான
எம்மக்கள்
இனியாவது உடுத்தட்டும் -
பட்டாடை
வேண்டாமே துளையிடா
கால்சட்டையே மேல்.
சிறு வைக்கோல்
அதிகாலை கொண்டு
கதிரவன் கண்ணயர்ந்தும்
உழுதிடுமே வயக்காட்டில்
காளை,
உறை பனியும்
சூறைக்காற்றும்
கடும் வெயிலும் கடந்திடும்
இவன்
தமிழனின் தங்கரதம்.
பசுந்தாள் பூமி விட்டு
மாளிகை சூழ் மண்ணில்
தஞ்சம்,
தாங்கிடுவேனோ ஈரைந்து வருடம்
அம்மா.
முகமறியா ஒருவன்
புரியா மொழி பேசி நகைக்கிறான்
தாய்
இப்படிக்கு ஏழை இல்லை
எனும் சொல்லின்
பிறப்பிடம் நான் .
பசி மட்டும்
துணையாய் கொண்ட
அனாதை ...!
எதிரியென்று
எவருமில்லை
பசியைத் தவிர .
உண்மையை
உரக்கச் சொல்வேன்
உண்டு நாட்கள் பல ஆனதென...!
வாசல்கள்
பல கண்டவன்
ஒரு பிடிச் சோற்றுக்காக .
கொடுஞ்சொல்
கொச்சை மொழியும்
தினம் கேட்டிடும் சங்கீதம்...!
கர்வம் தகர்ந்து
ஆண்டுகள் சென்றது.
முதுமையில்
இயலாமை மரணத்திற்கு நிகர்...!
கடந்தவை
எண்ணிக் கரைந்திட
கண்ணீர் இல்லை மிச்சம்.
தொன்னையோடு
திண்ணைத்தேடி அழைகிறேன்
ஒரு அன்னை
கொடுத்த வெண்ணெய்ச்
சோறு தின்ன ...!
பழையதும்
புதியதாய் தோன்றுவது
எனக்கு மட்டும் தான்.
இப்படிக்கு ஏழை இல்லை
எனும் சொல்லின்
பிறப்பிடம் நான் .
பசி மட்டும்
துணையாய் கொண்ட
அனாதை ...!
எதிரியென்று
எவருமில்லை
பசியைத் தவிர .
உண்மையை
உரக்கச் சொல்வேன்
உண்டு நாட்கள் பல ஆனதென...!
வாசல்கள்
பல கண்டவன்
ஒரு பிடிச் சோற்றுக்காக .
கொடுஞ்சொல்
கொச்சை மொழியும்
தினம் கேட்டிடும் சங்கீதம்...!
கர்வம் தகர்ந்து
ஆண்டுகள் சென்றது.
முதுமையில்
இயலாமை மரணத்திற்கு நிகர்...!
கடந்தவை
எண்ணிக் கரைந்திட
கண்ணீர் இல்லை மிச்சம்.
தொன்னையோடு
திண்ணைத்தேடி அழைகிறேன்
ஒரு அன்னை
கொடுத்த வெண்ணெய்ச்
சோறு தின்ன ...!
பழையதும்
புதியதாய் தோன்றுவது
எனக்கு மட்டும் தான்.