SABARI 978727 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SABARI 978727 |
இடம் | : காவேரிப்பட்டிணம்,கிருட்ட |
பிறந்த தேதி | : 18-Sep-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 365 |
புள்ளி | : 7 |
தமிழ் மொழியின் காதலன்
அகிம்சை காதல் ...
பாவையே கிருத்துவ மதத்தில் பிறந்துவா !
நான் இஸ்லாமிய மதத்தில் பிறந்து வருகிறேன்
இருவருக்கும் பிறக்கும் மகனையோ மகளையோ !
இந்துவாக வளர்க்கலாம்
அங்கேயே மணம் முடிக்கலாம்
மூமதத்தை ஒன்றக்கலாம்
முத்தமிழை வளர்க்கலாம்
இறைவன் ஒன்றேயென்று கருதலாம்
மொழிகளையெல்லாம் காக்கலாம்
உலகமே நமதுயென்று துணியலாம்
சாதி மதப்பூதங்களை விரட்டலாம்
நதிகளை இணைக்கலாம்
விழாக்கள் எடுக்கலாம்
மகிழ்ச்சி கொள்ளலாம்
பகிர்ந்து உண்ணலாம்
நம்முலகிற்கு அகிம்சையை கற்று கொடுக்கலாம்
அகிம்சை விருதை வாங்கலாம்...
பொதிகையில் பிறந்தாலும் பாண்டியனிடம் வளர்ந்தாலும்
" யாதும்ஊரே யாவரும் கேளிர் " என்ற
பொதுமையை வகுத்த மொழி , தமிழ்மொழி
ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மொழி..!
இந்த அண்டத்திலே பிறந்த இயற்கைமொழி
இன்பத்தை தேனாக்கி செவிக்கு ஊட்டியமொழி
இளமை குறையாமல் வாழும் கன்னிமொழி
இன்றதுவே உலகின் தாய்மொழி,செம்மொழி..!
இயல்பாய் இயங்கும் இலக்கியம் , இலக்கணம்
இதிகாசக்காப்பியம் இயற்றிய இனியமொழி
இம்தமிழ் இதயத்தை இனிக்கச்செய்யும் இதயமொழி
இரத்தத்தில் இணைந்து இதயதுடிப்பில் வாழும்மொழி..!
அகத்தியம் கிடைத்திருப்பின் விண்னையும் விளக்கியிருக்கும்
அங்கே ஒருவேளை உயிரினங்கள் இருந்திருந்தால்
அவர்களின் மொழிகூட தமிழ
பொதிகையில் பிறந்தாலும் பாண்டியனிடம் வளர்ந்தாலும்
" யாதும்ஊரே யாவரும் கேளிர் " என்ற
பொதுமையை வகுத்த மொழி , தமிழ்மொழி
ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மொழி..!
இந்த அண்டத்திலே பிறந்த இயற்கைமொழி
இன்பத்தை தேனாக்கி செவிக்கு ஊட்டியமொழி
இளமை குறையாமல் வாழும் கன்னிமொழி
இன்றதுவே உலகின் தாய்மொழி,செம்மொழி..!
இயல்பாய் இயங்கும் இலக்கியம் , இலக்கணம்
இதிகாசக்காப்பியம் இயற்றிய இனியமொழி
இம்தமிழ் இதயத்தை இனிக்கச்செய்யும் இதயமொழி
இரத்தத்தில் இணைந்து இதயதுடிப்பில் வாழும்மொழி..!
அகத்தியம் கிடைத்திருப்பின் விண்னையும் விளக்கியிருக்கும்
அங்கே ஒருவேளை உயிரினங்கள் இருந்திருந்தால்
அவர்களின் மொழிகூட தமிழ
என் கண்ணின் காட்சிகள் பொய்யடி
அதில் காதல் மட்டும் மெய்யடி
வலிகள் இன்றி அழுகிறேன்
நீயும் இன்றி தவிக்கிறேன் ..!
காலமெல்லாம் காதலின் கீதம் பாடிடவே !
கம்பனை இங்கே அழைத்து வந்தேன்
காவிய தலைவன் ஆகிடவே !
காவியம் ஒன்றை இயற்றச் சொன்னேன்
காலம் கூட மாறிடலாம்
காதல் மட்டும் மாறாதே !
காதல் புதுமை ஆனாலும்
காதலென்றே போற்றிடுவோம்
காதல் தோல்வி ஆனாலும்
காதலை எண்ணி வாழ்ந்திடுவோம் ...
ம.சந்தோஷ்சபரி