SENTHIL.P - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : SENTHIL.P |
இடம் | : PERAMBALUR |
பிறந்த தேதி | : 09-May-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 214 |
புள்ளி | : 29 |
என்னை பற்றிய குறுகிய வரலாறு:
பெயர்: பெ.செந்தில்
பிறப்பிடம்: வரகுபாடி கிராமம்,
குன்னம் வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம்.
பெற்றோர்: ந.பெரியசாமி ,பெ.சின்னபொண்ணு
பிறந்த வருடம்: 1987 மே 09
தொடக்க பள்ளி:
அரசு தொடக்கப்பள்ளி பள்ளி வரகுபாடி ,
அரசு தொடக்கப்பள்ளி, பள்ளி காரை,
உயர்கல்வி: அரசு உயர்நிலைபள்ளி,
கொளக்காநத்தம்.
மேல்நிலை:அரசு மேல் நிலைபள்ளி,
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம்
கல்லூரி:
குறிஞ்சி கலை
கலைகல்லூரி,திருச்சி.
திருச்சி,ஜமால் முஹமது கல்லூரி திருச்சி
தற்போதைய முகவரி:
பெ.செந்தில்,
ACT COMPUTER CENTER
45 A DAKKAR ROAD
WORAIYUR , திருச்சி-03 .
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் தேசிய தகுதித் தேர்வு- மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுவாமிநாதன்.
#நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை முறையாக எழுதும் முறை.
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் தேசிய தகுதித் தேர்வு- மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுவாமிநாதன்.
#நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை முறையாக எழுதும் முறை.
நண்பர்கள் (5)

பானுஜெகதீஷ்
கன்யாகுமரி

sirpyco
thamilnaadu

nandagopal d
salem

karthiskva
COIMBATORE
