nandagopal d - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  nandagopal d
இடம்:  salem
பிறந்த தேதி :  15-Apr-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2012
பார்த்தவர்கள்:  345
புள்ளி:  111

என்னைப் பற்றி...

எனக்கு தேவையானவை வெகு சிலதான் அதைதான் தேடி கொண்டு இருக்கேன்

என் படைப்புகள்
nandagopal d செய்திகள்
கார்த்திக் அளித்த படைப்பில் (public) கீழக்கோட்டை சுபா மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
nandagopal d - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 9:19 pm

பெயர் அறியா மரம் ஒன்றின்
நிசப்தமான மாலை வேளையில்.....
கற்றை தாளில் கவிதை
ஏதேனும் எழுதி விடலாமென்று
எழுதுகோலை எடுத்தபொழுதுத்
தெறித்த மையிலும்...........
எழவில்லை எழுத்துக்கள்
என்ன எழுதுவது என்று ?
நினைக்க தோன்றுகிறது
எல்லோரும் எழுதி விட்ட
வெள்ளி விழா கண்ட எழுத்தை,
வேண்டாம் வேண்டாம் என்று
எழுத்துகள் முடியும் முன்னே.......
கிழித்து ஏறிக்கிறேன். அந்த தாளை
எரிந்து மிஞ்சி மிஞ்சமாய் போன
எலும்பு கூட்டை போல........
தென்றல் காற்றில்
பட படக்க கீழே வந்து
விழுந்த இலையும்
கிழித்து போட்ட ஒற்றை தாளும்
நடனம் ஆடி கொண்டே இருக்கின்றன
அண்ணனும் தம்பிகளாகவும்,
காதலன் காதலியாகவும்..........
இரு

மேலும்

பலே பலே !! அற்புதம் .. முற்பிறவியின் நினைவுகள் இது நம் இனம் தானென்று ?/// இந்த கவிதைக்கு விசில் அடித்து கைதட்டுகிறேன். தோழா 25-Jan-2014 9:27 pm
nandagopal d - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 6:05 pm

தேநீர் இடைவேளையின்
பரபரப்பு நேரமொன்றில்
தேநீர் அருந்த வந்து
அதற்க்கு முன்பு
தாகத்திற்கு தண்ணீர் குடிக்க
எத்தனித்த பொழுது குழந்தையின்
எச்சில் பட்ட தண்ணீர் என்று
முகம் சுளித்து டம்பாளரை
இரண்டு முறை கழுவி விட்டு
குடித்த அந்த மனித நாக்கு

கதிரவனின் மறைவிற்கு பின்
வெகு நேரம் கழித்து
கை பிடியில் சிக்கிய
மது கோப்பையில்
கடைசி ரச சொட்டில்
எங்கோ கழிவுகளில்
அமர்ந்த ஈ ஓன்று
விழுந்து இருந்ததை கவனித்தும்
எதையும் சுளிக்காமல்
ருசித்தது
அந்த சொரணை கெட்ட நாக்கு

யாரோ போட்ட வாந்தியில் புரண்ட
ஜடத்தின் வடிவம் வான் வழியே
வாழ்க்கை என்று மூளையற்று
முனகி கொண்டு இருந்தது
முக்கிய வீதியொன்றின்

மேலும்

ஆறறிவு மனிதன்.. அரக்க அறிவுடன் ! 22-Jan-2014 12:40 am
அருமை ! 20-Jan-2014 6:24 pm
நிலாசூரியன் அளித்த கேள்வியில் (public) kppayya மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2014 12:29 pm

பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================

தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!

2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.

அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.

அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.

அறிவிப்பு;

12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட

மேலும்

பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுக்குரிய படைப்புகளை தேர்வு செய்தவர்களுக்கும் முன் நின்று நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14-Feb-2014 11:47 am
நன்றிகள் தோழா 02-Feb-2014 2:10 am
நன்றிகள் தோழரே.. 02-Feb-2014 2:10 am
பரிசு பெற்றோர் சிறப்பாக பனியாற்றியொர் அனைவருக்கும் மிக்க நன்றிகள் . பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . 01-Feb-2014 6:54 pm
nandagopal d அளித்த படைப்பில் (public) Gunasekaran.K மற்றும் 27 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Oct-2012 9:27 pm

காதல்

பித்து பிடித்த,

ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,

எதுவும் செய்ய இயலாது
தான் இந்த பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
ஒரு கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்,
அகற்றி விட்டு,
தான்,
தொலைந்து விட வேண்டும்.
என்ற முனைப்புடன்,
ஏதோச்சியாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........

மேலும்

நன்றி 20-Jan-2014 12:22 pm
நன்றி 20-Jan-2014 12:21 pm
அம்மாவைத் தவிர்க்க முடியாதே! 17-Jan-2014 9:59 pm
Super ah iruku sir,! 16-Jan-2013 10:20 am
nandagopal d - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 11:24 am

கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்..
எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும்
நீண்டு கொண்டிருக்கும்
பதில்கள் எப்போதும்...

இருட்டு வேளையில்வானம்
பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய்.
யாவரின் தேடல் சுவாசமில்லா
பனியின் திராட்டம்!

தலையசைப்புகாய் காத்திருப்பும்
சலனப்பட்டு எழுந்துவிட
நிசப்தமான தூக்கம் இல்லா
பின்னலிடப்படும் பாதச் சுவடுகள்
உணர்வுப் பிழம்புகளை எல்லாமே
பொய்யாகிவிட்ட போர்க்களம்
அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது?

தேய்தலுக்கு உட்படவும் இல்லை
உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும்
எத்தனையோ சமாதானங்களை சொன்ன
மூகமுடி வக்கிரங்கள்.

எல்லார் முகத்திலும் இறப்பு
இழுத்து, மூடப்பட்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (151)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
சிபு

சிபு

சென்னை
சத்யா

சத்யா

panrutti

இவர் பின்தொடர்பவர்கள் (151)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Paramaguru

Paramaguru

நிராமணி

இவரை பின்தொடர்பவர்கள் (152)

Musthak ahamed TR

Musthak ahamed TR

Akkaraipattu - Sri Lanka
user photo

honey kumaran

cuddalore
ragavanlazy

ragavanlazy

Madurai
மேலே