S MANIMARAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  S MANIMARAN
இடம்:  Trichy
பிறந்த தேதி :  11-Jan-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2018
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  1

என்னைப் பற்றி...

புது கவிஞன்

என் படைப்புகள்
S MANIMARAN செய்திகள்
S MANIMARAN - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2018 10:25 am

பொய்யை அதிகமாக பேசுபவர்கள் நாத்திகர்களா ஆத்திகர்களா?

மேலும்

நாத்திகர், ஆத்திகர் இருவருமே பொய் பேசுவார்கள். நாத்திகர் கூறுவர் எதையு பார்க்காமல் இறைவன் இல்லையென்று, ஆத்திகர் கூறுவார், நேரில் பார்க்காமல் இறைவன் இருக்கிறார் என்று. 27-Aug-2018 7:22 pm
நன்றி நண்பரே. நாத்திகர்களைப் பற்றி சிலர் மிகவும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். ஆனால் யாராவது நாத்திகர்கள் யாரேனும் ஆத்திகர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசினால் அது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். 26-Aug-2018 7:30 pm
ஆத்திககர்களில் என்பதை நாத்திகர்களில் என்று வாசிக்கவும். 26-Aug-2018 7:23 pm
நன்றி நண்பரே. ஏற்புடைய கூற்றே. 26-Aug-2018 7:21 pm
S MANIMARAN - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2018 7:29 pm

ஒவ்வொரு
ஆணின் ஆழ்மனதிலும்
ஒரு பெண்ணின் நினைவுகள்
மிக ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும்...!

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே..😊 26-Aug-2018 3:43 pm
உண்மை வரிகள்.... 26-Aug-2018 3:32 pm
UNmaithan.. nandri machi 😊 15-Aug-2018 4:14 pm
Entrum azhiyatha azhagana aazhamana ninavu sagum varai marakka mutiyatha mugam than vazhthukkal 15-Aug-2018 12:32 pm
S MANIMARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2018 3:28 pm

அவள் கூந்தல் பின்னலில்தான்
நான் பின்னிக் கிடக்கிறேன்
தலையில் சூடும் பூவாக
ஒரு நாள் வாழ்ந்தால் போதுமென்று......

மேலும்

S MANIMARAN - எண்ணம் (public)
26-Aug-2018 2:53 pm

இனியவள் 


யாழினிது குழழினிது என்பர் 
தன் காதலியின் கொலுசு 
சத்தம் கேளாதோர்.... 
தேன்இனிது தெனமாவினிது என்பர் 
தன் காதலியின் இதழ்தேன் 
பருகாதோர்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே