இனியவள் யாழினிது குழழினிது என்பர் தன் காதலியின் கொலுசு...
இனியவள்
யாழினிது குழழினிது என்பர்
தன் காதலியின் கொலுசு
சத்தம் கேளாதோர்....
தேன்இனிது தெனமாவினிது என்பர்
தன் காதலியின் இதழ்தேன்
பருகாதோர்.....
இனியவள்