எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனியவள் யாழினிது குழழினிது என்பர் தன் காதலியின் கொலுசு...

இனியவள் 


யாழினிது குழழினிது என்பர் 
தன் காதலியின் கொலுசு 
சத்தம் கேளாதோர்.... 
தேன்இனிது தெனமாவினிது என்பர் 
தன் காதலியின் இதழ்தேன் 
பருகாதோர்.....

பதிவு : S MANIMARAN
நாள் : 26-Aug-18, 2:53 pm

மேலே