SangaviM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SangaviM
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Oct-2017
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  1

என் படைப்புகள்
SangaviM செய்திகள்
SangaviM - எண்ணம் (public)
26-Apr-2018 7:17 pm

அன்பார்ந்த தோழர்களே,

          நான் எனது முதல் கவிதை நூலை வெளியீட்டு உள்ளேன்.
          இந்த நூலை பற்றி கருத்துக்களை தெரிவிக்குமாறு தாழ்ந்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
               Read sample of book:
 1. visit: https://notionpress.com/read/kadhal-pesum-varigal
 2. click:Read Sample
 3.Reply: comment of book - reply....

மேலும்

SangaviM - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
26-Apr-2018 6:31 pm

"கனவு காணுங்கள் கனவு காணுங்கள்"
கனவு, கனவு, கனவு கனவுகள் எண்ணங்கள் மற்றும் எண்ணங்கள் உருவாகின்றன
-எ.பி.ஜே அப்துல் கலாம்
இன்றைய கனவு நாளைய நிஜம்.கனவை நோக்கி பயணம் செய்கையில் சில விஷயங்களை இழக்கிறோம்;சில விஷயங்களை ஏற்கிறோம். இந்த தடைகளை ஏற்பவர்களே கனவை நனவாக்குகின்றன. நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் கனவுகளோடு வடிவமைக்கப்பட்டதே. கனவின் தேடலில் மனிதன் சொல்ல துடிக்கும் வரிகளே அழகிய கவிதைகளாய் இந்த புத்தகத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளது.
வலைதள முகவரி:
https://notionpress.com/read/kadhal-pesum-varig

மேலும்

SangaviM - SangaviM அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2018 12:07 am

திருவிழாத்திடலில்
தேரோடும் வீதியில்
தேவதையாய்
தோன்றியவளே....
கருங்கூந்தலின் பின்னலோடு
மணம் வீசும் மல்லிகை..
இரவு மேகத்தின்
விண்மீனாய்
நெற்றிப்பொட்டு...
அற்புதமாய்
அன்புமொழி பேசும்
கண் இமைக்கு
கலகலவென ஓசை
வளையல்...
வருகையின்
வழிபாதைப் பேசும்
உந்தன் முத்துக்கள்...
மாலைத் தென்றலில்
மாயமானவளே...
மல்லிகை மலரோடு
மணவாளனாய்
காத்திருக்கிறேன்
மணமகளே....

மேலும்

காத்திருக்கும் பாதையில் காளான் கூட கவிதையாய் தெரிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 9:30 am
SangaviM - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2018 12:07 am

திருவிழாத்திடலில்
தேரோடும் வீதியில்
தேவதையாய்
தோன்றியவளே....
கருங்கூந்தலின் பின்னலோடு
மணம் வீசும் மல்லிகை..
இரவு மேகத்தின்
விண்மீனாய்
நெற்றிப்பொட்டு...
அற்புதமாய்
அன்புமொழி பேசும்
கண் இமைக்கு
கலகலவென ஓசை
வளையல்...
வருகையின்
வழிபாதைப் பேசும்
உந்தன் முத்துக்கள்...
மாலைத் தென்றலில்
மாயமானவளே...
மல்லிகை மலரோடு
மணவாளனாய்
காத்திருக்கிறேன்
மணமகளே....

மேலும்

காத்திருக்கும் பாதையில் காளான் கூட கவிதையாய் தெரிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 9:30 am
SangaviM - எண்ணம் (public)
06-Jan-2018 12:00 pm

கார்த்திகை தீபம்

மேலும்

SangaviM - SangaviM அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2018 11:43 am

Tamil kavithai

மேலும்

SangaviM - SangaviM அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2017 8:08 pm

                        பெண் 

 அழுகையும்  ஆனந்தமும் 
 சிரிப்பின் விளையாட்டாய்
 தத்தித்தவிழ்ந்த வேளையில்
 குழந்தையானவள்.......
 சுற்றித்திரியும் பட்டுப்பூச்சியை
 எட்டிப்பிடிக்கும் வட்டமாய்
 ஒடித்திரிந்த தினங்களில்
 சிறுமியானவள்..........
 அன்பையும் பாசத்தையும்
 அளவாய்    அளித்த
 அந்நாளிலே
 தங்கையானவள்........
 மண்ணையும் விண்ணாய்
 நினைத்து தலைகுனிந்து
 நடைபோட்ட நாளிலே
 இளம்பெண்ணானவள்.....
 சுற்றத்தின்முன் எட்டுத்திக்கும்
 ஒலிக்க அக்னியின்முன்
 நின்ற நிமிடத்தில்
 மனைவியானவள்.......
 துன்பத்தால் துவண்டவேளையில்
 மடியில்  சுமந்ததிலும்
 கல்லறையிலும் சுமக்கும்
 தெய்வமான தாயானவள்....           
                              பெண்ணே....

 

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே