சரசா சூரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சரசா சூரி |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 6 |
சிறுகதை எழுத்தாளர்..rnமலையாளப் பட விமரிசகர்..rnஉளவியல் ஆலோசகர்.rnசிறப்பு குழந்தைகள் கல்வியாளர்rnநுண்ணியல் பட்டதாரி
ஆஹா!! என்ன பொருத்தம்????
” பத்து பொருத்தமும் பொருந்தியிருக்கு !!!
இது மாதிரி தினப் பொருத்தம் , கணப்பொருத்தம் எல்லாம் அமையறது லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் !!!”
சிவஞானம் ஜோசியர் அடிச்சு சொல்லிவிட்டார் ….
தேவானையின் அப்பா எவ்வளவு கொடுத்தாரோ தெரியல….
லட்சத்தல ஒருத்தனா என்ன மாட்டிவிட்டு அவர் போய் விட்டார்…..!!!
தேவானைக்கும் எனக்கும் இருக்கும் ஒரே பொருத்தம் இரண்டு பேரும் ஒரு விஷயத்திலேயும் ஒத்துப் போகாது தான்….
ஆனா பேர் பொருத்தம் அமஞ்சு போச்சு ….. தெய்வானை …. சுப்ரமணியன்….. கல்யாணமும் திருப்பரங்குன்றத்தில்தான்….
கல்யாணம் ஆனதுமே தனிக்குடித்தனம்….
முதல் நாள் ராத்
ஆஹா!! என்ன பொருத்தம்????
” பத்து பொருத்தமும் பொருந்தியிருக்கு !!!
இது மாதிரி தினப் பொருத்தம் , கணப்பொருத்தம் எல்லாம் அமையறது லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் !!!”
சிவஞானம் ஜோசியர் அடிச்சு சொல்லிவிட்டார் ….
தேவானையின் அப்பா எவ்வளவு கொடுத்தாரோ தெரியல….
லட்சத்தல ஒருத்தனா என்ன மாட்டிவிட்டு அவர் போய் விட்டார்…..!!!
தேவானைக்கும் எனக்கும் இருக்கும் ஒரே பொருத்தம் இரண்டு பேரும் ஒரு விஷயத்திலேயும் ஒத்துப் போகாது தான்….
ஆனா பேர் பொருத்தம் அமஞ்சு போச்சு ….. தெய்வானை …. சுப்ரமணியன்….. கல்யாணமும் திருப்பரங்குன்றத்தில்தான்….
கல்யாணம் ஆனதுமே தனிக்குடித்தனம்….
முதல் நாள் ராத்
புதுச்செருப்பு.....
சீதாராமன் ஒன்றும் பயந்த சுபாவம் உடையவர் என்று சொல்ல முடியாது! ‘ வலுச்சண்டைக்கு போகமாட்டார்! வந்த சண்டையை விடமாட்டார் ‘ ரகம் ‘ !!
ஆனாலும் அவர் பயப்படுவது இரண்டே இடத்தில் தான் …
ஒன்று பல் டாக்டர் கிளினிக்…இன்னொன்று செருப்புக் கடை. !! இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைதான் !
பல் மருத்துவர் அவரை சுழல் நாற்காலியில் உட்காரவைத்து , முகத்துக்கு நேரே லைட்டைப் காட்டி , வாய்க்குள் நீளமாய் எதையோ வைத்து அழுத்தும்போதே பாதி உயிர் போய் விடும் !
கார் மெக்கானிக் கடையில் பார்த்த எல்லா உபகரணங்களையும் அவர் கையில் பார்த்தால் பயம் வராமல் இருக்குமா ?
ஆனால் இப்போதெல்லாம் பல் மருத்த
கதாநாயகி...
திடீரென்று ராத்திரி இரண்டு மணிக்கு பாத்திரம் உருளும் சத்தம். சமையலறையில் இருந்ததுதான் வந்தது. பக்கத்தில் படுத்திருந்த பங்கஜத்தைக் காணோம். பகீரென்றது…..
ஒரு வாரமாகவே பங்கஜம் சரியில்லை. ஏதோ முணு முணுத்துக் கொண்டும் , குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டும்……
” பங்கஜம். .. பங்கஜம் ..என்று கூப்பிட்டால் காதில் விழாத மாதிரி நடந்தது கொண்டும்….
இன்றைக்கு என்னடாவென்றால்..!
ராத்திரி சமயலறையில் என்ன வேலை?
அடுப்பில் ஏதோ பாத்திரம். பால் காச்சிக்கொண்டிருக்கிறாளா ???
” பங்கஜம் ! ராத்திரி மணி என்ன தெரியுமா ? மணி ரெண்டு ! இப்போ எதுக்கு பால் காச்சற ?”
” உங்களை யார் இப்போ கூப்
” இன்னிக்கு காக்கா கதை சொல்வோமா?
கதாநாயகி...
திடீரென்று ராத்திரி இரண்டு மணிக்கு பாத்திரம் உருளும் சத்தம். சமையலறையில் இருந்ததுதான் வந்தது. பக்கத்தில் படுத்திருந்த பங்கஜத்தைக் காணோம். பகீரென்றது…..
ஒரு வாரமாகவே பங்கஜம் சரியில்லை. ஏதோ முணு முணுத்துக் கொண்டும் , குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டும்……
” பங்கஜம். .. பங்கஜம் ..என்று கூப்பிட்டால் காதில் விழாத மாதிரி நடந்தது கொண்டும்….
இன்றைக்கு என்னடாவென்றால்..!
ராத்திரி சமயலறையில் என்ன வேலை?
அடுப்பில் ஏதோ பாத்திரம். பால் காச்சிக்கொண்டிருக்கிறாளா ???
” பங்கஜம் ! ராத்திரி மணி என்ன தெரியுமா ? மணி ரெண்டு ! இப்போ எதுக்கு பால் காச்சற ?”
” உங்களை யார் இப்போ கூப்