நெல்
சேரில் வளர்ந்து வாள்
கூரில் இறந்து எங்கள்
ஊரில் தவழ்ந்து உலை
நீரில் வெந்த உன் தியாகம்
சோரில் கண்டோம் யாம்
பாரில் இன்னும் பலஉயிர்கள் உனை
நேரில் காணா நிலை ஏனோ..
சேரில் வளர்ந்து வாள்
கூரில் இறந்து எங்கள்
ஊரில் தவழ்ந்து உலை
நீரில் வெந்த உன் தியாகம்
சோரில் கண்டோம் யாம்
பாரில் இன்னும் பலஉயிர்கள் உனை
நேரில் காணா நிலை ஏனோ..