சாருமதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாருமதி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Feb-2017
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  6

என் படைப்புகள்
சாருமதி செய்திகள்
சாருமதி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

ஜல்லிக்கட்டு பற்றி கவிதைகள் சமர்ப்பிக்கவும்

மேலும்

ஜல்லிக்கட்டு (narasingamoorthy) முதல் பரிசு டு ஜல்லிக்கட்டு (Manimala Mathialagan) இரண்டாம் பரிசு 01-Nov-2018 12:28 am
தமிழரின் பண்பாடு நிலைத்து நிற்கட்டும் 30-Jan-2017 8:12 pm
விழித்த இளைஞனே-இனி வீறுநடை மங்காதே இளைஞனே! எங்கே இருந்தாய் இத்தனை நாளாய்.. எத்துணை துடிப்பு! எத்துணை விழிப்பு! தலைமையில்லை துணையுமில்லை எவனுமிங்கே தகுதியுமில்லை... விழித்த இளைஞனே-இனி வீறுநடை மங்காதே.. வங்கக்கரை சுவாசங்கொண்டு வானதிரும் தமிழ்நேசங்கொண்டு வல்லரசுகளும் பயங்கொள்ள களமிறங்கினாயே- எம் இனத்தின் கற்பைக் காக்க.. உமை கண்டேனும் புது மனிதம் பிறக்குமோ-இங்கே இனி மானிடம் சிறக்குமோ.. விழித்த இளைஞனே- இனி வீறுநடை மங்காதே.. பாராட்டியதே உமை பழித்த கூட்டம் சீராட்டியதே கலாம் பாரதியின் ஆன்மா தோட்டம்.. வஞ்சித்ததோ காக்கி மட்டும்.. கவலை கொள்ளாதே காலம் வரும்- காட்டலாம் காளையர் யாரென்று.. விழித்த இளைஞனே- இனி வீறுநடை மங்காதே.. வேற்றுமை குனிந்ததடா ஒற்றுமை நிமிர்ந்ததடா- நீ ஒன்றுபட்டதால்... மனிதவதையால் கருவும் கலைந்ததடா- வன்முறையால் தெருவும் குலைந்ததடா துரோகிகள் ஒன்றுபட்டதால்.. விழித்த இளைஞனே-இனி வீறுநடைமங்காதே.. உனக்குள் எத்துணை அம்பேத்காரடா உனக்குள் எத்துணை பெரியாரடா உனக்குள் எத்துணை பாரதியடா உனக்குள் எத்துணை கலாமடா உனக்குள் எத்துணை சகாயமடா... விழித்த இளைஞனே- இனி வீறுநடைமங்காதே.. ஈழத்தில் சிங்களன் துரோகி தமிழகத்தில் தமிழனே துரோகி... விழித்த இளைஞனே-இனி வீறுநடை மங்காதே.. 30-Jan-2017 7:56 pm
அருமை . கவிதையாய் சமர்ப்பிக்கவும் 29-Jan-2017 9:40 pm
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2017 10:26 pm

கர்ணனை போல் கவச குண்டலத்துடன் பிறக்கவில்லை.
அவனுக்காவது அகற்றும் உரிமை அவனிடம் இருந்தது.
அகற்றும் உரிமையில்லை
மாற்றும் வரம் மட்டுமே உண்டு!
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
அலங்காரமோ ?
அடையாளமோ?
அன்றி பெண்மையின் பாதுகாவலோ?
ஆடைகளில் எப்போதும் கவனம்.
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!
சிறுவயது விளையாட்டு சாமான்களும்
சமையல் பாத்திரங்களின் சிறுவடிவம் தான்
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
ஆண்மகனின் குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரை விளையாட்டுகள் வளரும்.
எனக்கோ வீட்டுவேளைகள் வளரும்.
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!
சிலர் மனக்கட்டுபாட்டின் குறைப்பாட்டிற்கு
எனக்குதான் சட்டதிட்டங்கள்
பெண்மகளாய் பிறந்

மேலும்

சாருமதி - சாருமதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2017 10:19 pm

பலன் நோக்கி உதவி
புண்ணியங்கோரா ஈகை
பாவம் தவிர்க்க எண்ணா இரக்கம்
பார்ப்பது அரிது.
பூலோகத்தின் அதிசயம் என்பதால் அல்ல!
மனித செயல்களில் அபூர்வம் என்பதால்...

மேலும்

நன்றி 05-Mar-2017 6:05 pm
யதார்த்தமிது..புரிதலில் எண்ணங்கள் வண்ணமிக்கது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2017 10:00 am
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 5:54 pm

வீரமென்றும்
தீரமென்றும்
கூர்விழி மங்கையர் காதலுக்கென்றும் வீரங்கொண்ட இளங்காளையர்
ஏறுதழுவி நின்றனரே!
ஊடலுக்கு பின்படைந்த கூடல் போல
தேடலுக்கு பின்புணர்ந்த காதல் போல
விரட்டு, விரட்டு மஞ்சு விரட்டு என்றனரே!
நெஞ்சு நிறைய ஆர்வங்கொண்டு
மிஞ்சும் காளை திமிலின் கர்வம்கொன்று
அஞ்சி மிரண்ட பிள்ளையை
கொஞ்சி தன்புறஞ்சேர்த்தது போல்
என்றும் 'என் நண்பன் 'நீ
உன் 'அன்பன் 'நானென்று
பலநூறு ஆண்டு நட்பினை
மரபாய் மரபணுவில் ஏற்றி
'கலாச்சாரம் 'என்று கூவி தமிழறம் வளர்த்தனரே!

மேலும்

சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2017 10:19 pm

பலன் நோக்கி உதவி
புண்ணியங்கோரா ஈகை
பாவம் தவிர்க்க எண்ணா இரக்கம்
பார்ப்பது அரிது.
பூலோகத்தின் அதிசயம் என்பதால் அல்ல!
மனித செயல்களில் அபூர்வம் என்பதால்...

மேலும்

நன்றி 05-Mar-2017 6:05 pm
யதார்த்தமிது..புரிதலில் எண்ணங்கள் வண்ணமிக்கது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2017 10:00 am
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 11:44 pm

விழிகளாய் நீயிருக்க
இமைகளாய் நானிருக்க விரும்புகிறேன்
அப்போதுதான் நீயறியா வண்ணம்
நொடிக்கொருமுறை உன்னை அணைக்க முடியும் .
இரவுகளில் என் பாதுகாப்பில் நீ உறங்க முடியும்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே