Sathaniga - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Sathaniga |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Jul-2022 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 5 |
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.
நட்பு என்பது மூன்றேழுத்தில் முடிவதல்ல நம் வாழ்க்கை முடியும் வரை.
வரிகளால் விளக்க முடியாதது வாழ்க்கை,வாழ்க்கையை விளக்குவது நட்பு.
உலகமே உன்னை கைவிடும் போது உன்னோடு இருப்பவன் தான் நண்பன்.
நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
நீ என்னிடம் பேசியதை விட எனக்காக பேசியதை தான் உணர்தேன் நமக்கான நட்பை.
முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது எங்கிருந்தோ வந்து இணைந்த நட்பே!
நட்பை விலைக்கு வாங்கவே முடியாது தகுதியானவர்க்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது
காதல் இல்லைனா வாழ்க்கை தான் பிடிக்காது ஆனால் நண்பன் இல்ல
..
அளவற்ற அன்பை
அதிக கோபம் கொண்டு
என்னை ஆள்பவனே...
திகட்டாத காதலையும்
தித்திப்பான அன்பையும்...
மிச்சமின்றி அமுதமாக
தருபவனே...
ஆயுதமில்லாமல் அன்பு போர்கொண்டு
என்னை விழிகளால் வீழ்த்தியவனே...
என் அன்னைக்கு நிகரான அன்பை
ஆயுள் முழுவதும் எனக்கு தருபவனே...
வரம் வேண்டுமடா...
என் விழிகள் நிரந்தரமாக
உறங்கும் நேரம்...
உன் விழிகளில் என்னை
காணும் வரம் வேண்டுமடா...
உன் அன்பு முத்தங்களுடன்
நான் மண்ணில் மடிய வேண்டுமடா...
என் உயிரில் கலந்த
என் மன்னவனே.
வெற்றியின் மொட்டுக்கள் உன்
வாழ்க்கை எனும்
நந்த வனத்தில்
மலரவில்லையா...!!
இலட்சிய பாதையை
இருண்ட மேகங்கள்
சூழ்ந்து கொண்டு
விட்டதா...!!
வாழ்கையில் தடுக்கி
விழுந்து விட்டோம்
என்று வருந்துகின்றாயா...?
வீறு கொண்டெழு
மனமே வீறுகொண்டெழு...!!
சோதனைகளை கண்டு
துவண்டு விடாதே
அதை சாதனையாக்கிட
தயங்கி விடாதே
உன் பிறப்பின்
நோக்கத்தை மறந்து
விடாதே...!!
உணர்வுகளுக்கும்
உணர்ச்சிகளுக்கும்
அடிமையாகிவிடாதே..
உன் இலட்சியம் நிறைவேறும் வரை
அது ஊமையாகட்டும்...
ஒரு வீரனால் தான்
வீரணை எதிர்க்க
முடியும் கோழையால்
அல்ல....!!
எதிரியின் துப்பாக்கியிற்கு
நீ இரையாகும்
நிலையில்
இருந்த
..
அளவற்ற அன்பை
அதிக கோபம் கொண்டு
என்னை ஆள்பவனே...
திகட்டாத காதலையும்
தித்திப்பான அன்பையும்...
மிச்சமின்றி அமுதமாக
தருபவனே...
ஆயுதமில்லாமல் அன்பு போர்கொண்டு
என்னை விழிகளால் வீழ்த்தியவனே...
என் அன்னைக்கு நிகரான அன்பை
ஆயுள் முழுவதும் எனக்கு தருபவனே...
வரம் வேண்டுமடா...
என் விழிகள் நிரந்தரமாக
உறங்கும் நேரம்...
உன் விழிகளில் என்னை
காணும் வரம் வேண்டுமடா...
உன் அன்பு முத்தங்களுடன்
நான் மண்ணில் மடிய வேண்டுமடா...
என் உயிரில் கலந்த
என் மன்னவனே.
..
அளவற்ற அன்பை
அதிக கோபம் கொண்டு
என்னை ஆள்பவனே...
திகட்டாத காதலையும்
தித்திப்பான அன்பையும்...
மிச்சமின்றி அமுதமாக
தருபவனே...
ஆயுதமில்லாமல் அன்பு போர்கொண்டு
என்னை விழிகளால் வீழ்த்தியவனே...
என் அன்னைக்கு நிகரான அன்பை
ஆயுள் முழுவதும் எனக்கு தருபவனே...
வரம் வேண்டுமடா...
என் விழிகள் நிரந்தரமாக
உறங்கும் நேரம்...
உன் விழிகளில் என்னை
காணும் வரம் வேண்டுமடா...
உன் அன்பு முத்தங்களுடன்
நான் மண்ணில் மடிய வேண்டுமடா...
என் உயிரில் கலந்த
என் மன்னவனே.
காலையில் எழுந்ததும் சோம்பல் முறிக்காமல் அவன் அனுப்பும் "good morning" அழகு❤
வேலைப்பளுவின் மத்தியிலும் இடையிடையே அவன் அனுப்பும் காதல் வார்த்தைகள் அழகு❤
இருவரும் சேர்ந்தே போகையிலும் ஓர் அடி முன்னே போகும் அவனின் சாய்ந்த நடை அழகு❤
தவறி உளறிக் கொட்டிய தருணங்களில் கண்ணில் பயத்துடன் அவனைப் பார்க்கையில் அவன் உதடு கடிக்கையில் பேரழகு❤
சிறுவனாய் என்னுடன் விளையாடி
நான் தோற்றுப் போகையில் அவன் முகத்தில் தோன்றும் பிரகாசம் ஆயிரம் அழகு❤
அவன் முத்துப்பல் தெரியும் புன்னகை
ஈடு இணை இல்லா அழகு❤
குலுங்கக் குலுங்கச் சிரிக்கையில்
கண்ணின் ஓரம் தோன்றும் சிரிப்பு கொள்ளை அழகு❤
சிறு சிறு கோபங்களின்