Shankar Paul - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shankar Paul
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2014
பார்த்தவர்கள்:  248
புள்ளி:  2

என் படைப்புகள்
Shankar Paul செய்திகள்
Shankar Paul - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2016 11:56 am

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் ஒரு பார்வை

சுழலன்று வரும் இந்த வேகமான உலகில் நாம் மறந்து விட்ட ஒரு வார்த்தை. வளர்ந்த பொருளாதாரம், கற்பனைக்கு மீறிய கண்டுப்பிடிப்புகள், வேகமான வாழ்க்கை, விவேகமான அறிவியல் என பல இன்னல்களில் சிக்கி சின்னா பின்னாமாகி கொண்டிருக்கிற ஒரு பொருள். மானுடம் வாழ இறைவன் கொடுத்த பரிசு. அது தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்ற இயற்கை. மண், மலை, மரம், நீர், நிலம், காற்று, காடு, கடல், நதி என எல்லாமே இந்த இயற்கையின் செல்லப் பிள்ளைகள். மனிதனும் இயற்கையும் ஒன்றாக இருந்தார்கள் ஒரு காலத்தில், பணம் என்று இவர்கள் நடுவில் வந்ததோ அன்று அழிக்கத்தொடங்கினான் இல்லை அழிய தொடங்கினான் இந்த மனிதன்.

மேலும்

மிகவும் அருமையான படைப்பு..நீர் நிலங்களை மணல் போட்டு நவீனத்தின் அரங்காக மாற்றினோம் தாகம் வந்தால் என்ன செய்வது என்று அறியாமல்..,காற்றினை பையில் அடைத்து விலைக்கு விற்கிறது சீனாவின் ஒரு பகுதியில் அந்த காற்றுக்கே உலகில் அசுத்தம் நுழைந்தால் மனிதனின் இதயம் எப்படி துடிப்பது..கழிவுகள்,செத்த உடல்கள் எல்லாம் தன் வீட்டில் இருப்பது தொல்லை என்றும் சுற்று சூழலில் வீசும் கைகள் தங்கள் ஆயுளுக்குத்தான் கால் விலங்கு இடுகின்றன..என்பதை மறந்து போய்விட்டார்கள். இயற்கையின் பஞ்ச பூதங்களை காப்பது எம் கடமை அதை உணர்ந்து உலகம் நான் என்பதில் தொடங்கி நாம் என்பதில் நீங்க சொன்னதை போல் முடிவை காண இலக்குகள் எட்டினால் மண்ணில் என்றும் நல் வாழ்க்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் 04-May-2016 7:05 am
Shankar Paul - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 9:01 am

சாதி ஒழி ! மதம் அழி ! சாதி
(பொங்கல் கவிதைப்போட்டி 2015)
மலையில் தோன்றி
கடலில் கலக்கும்
நதிக்கு இல்லை சாதி!

தொடுவானம் தொட்டு பறக்கும்
குருவிக்கும் குயிலுக்கும்
இல்லை சாதி!

பல வண்ணங்களில் பூத்தாலும்
பூக்களில் இல்லை மதம்!

இவைகளை பார்க்கிலும்
நீ என்ன சாதித்துவிட்டாய்
சாதியை கொண்டாட?
மதத்தை நினைக்க தெரிந்த - உனக்கு
மனிதம் மறந்தது ஏன் மனிதா??


சாதியால் உடைந்த உலகம்
பீதியால் நிறைந்திருக்கிறது.
மதம் என்ற பெயரில் - மக்களை
வதம் செய்யும் கூட்டம்(கூவம்)
நம்மை அழுக்காக்கிவிட்டது

கலவரம் கூட
கலாச்சாரமாய் மாறியது
வன்ம

மேலும்

நல்ல கவிதை 15-Jan-2015 11:36 am
கருத்துகள்

மேலே