Siva Kumar N - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Siva Kumar N |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 140 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Siva Kumar N செய்திகள்
பிடித்த சிலர்..
ரசித்த நொடி..
தவிழ்ந்து விளையாடிய நாட்கள்..
ஆறில் தொடங்கிய அரும்பு கனவுகள்..
பன்னிரண்டு வரை பட்டம் இட்ட பள்ளிக்கூட நினைவுகள்.. மீண்டும் பட்டாம்பூச்சியாய்...
சில நண்பர்களோடு வட்டமிட்டத் தினம்.. வாழ்க்கையின் மறு கரையோடு இணைத்தப் பாலத்தை மீண்டும் ஒரு முறை தூசி தட்டிய தினம்..
பழைய நண்பர்களோடு சிற்சில நிமிடங்கள்.. நெருக்கமில்லா நண்பர்களோடு நெருங்கி இருந்த மணித்துளிகள்... நட்பின் ஆழம் வானத்தை காட்டிலும் எல்லை இல்லாதது..
தூசி படிந்த கட்டிடம்.. "வருடம் ஒரு முறை இழந்தும் ஏற்றுக் கொண்டும் உயிர் பெறும்.. "
வெட்டப்பட்ட மரங்கள்..
பூட்டப்பட்ட சில கதவுகள்..
பொலிவு இழந்த பழைய நினைவுக
அருமை.... தோழரே... இன்னும் பத்தி பிரித்து எழுதுங்கள் கவிதை அழகு பெறும்....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:49 am
கருத்துகள்
நண்பர்கள் (5)

புதுவை தமிழ்
புதுச்சேரி

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்

சீர்காழி சபாபதி
சென்னை

Nithusyanthan
Batticaloa
