ஸ்ரிநிவசரகவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரிநிவசரகவன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 4 |
மனிதவாழ்வில் மயக்கங்கள் அவை அடுத்தடுத்து பின்னப்பட்ட தொடர்சங்கிளிகள்
கருவாய் தாய் வயற்றில் உறக்கத்தில் மயங்கினோம்
குழந்தையாய் இருந்தவரை விளையாட்டில் மயங்கினோம்.
பள்ளிபருவத்தில் பலகுரும்புகள் அவைகளை சொல்லிமாளது அத்தனையும் சுவையான மயக்கங்கள்,
இளமை பருவம் மயக்கங்களின் உறைவிடம்,
காணும் பொருள், பேசும்வார்தை செய்யும்செயல் இவை அத்தனயுளும் எதோ ஒருவித மயக்கத்தின் தாக்கம்,
இரவு முழுவதும் நிலவுக்கு போட்டியாய் நண்பர்களுடன் அரட்டை,
காலை கதிரவனை காண பிடிக்காத கண்களோடு தலையனையை அணைத்தவாறு இதமான மயக்கம், அதில் கனவுகளின் தோரணங்கள், பூத்துகுலுங்கும் பற்பல பூக்களாய் நம் ஆசைகள்,
சில வாசம் வீசின சில
பெண்ணே உன் அழகென்னும் ஆங்கிலேயன் பிடியில் அடிமையாய் இருக்கும் இந்தியா நான்..என் உறக்கத்தை கெடுக்கும் உன் நினைவுகள் என்னும் சர்வாதிகாரம்..
உன் பார்வை சிறைக்குள் அடைக்கப்பட்ட நான் எழுதும் முதல் சிறைக்காவியம் இந்த காதல் கவிதை ...எனக்கு உன் சம்மதம் என்னும் சுகந்திரத்தை நீ தந்தே ஆகவேண்டும்...
தவிர்க்க முடியாது உன்னால் உன் காதலன் என்ற உரிமையில் அதை பெறுவது என் கடமையாகும்..
அதுவரை தொடரும் என் அகிம்சை என்னும் காதல் போராட்டம்..
பெண்ணே உன் அழகென்னும் ஆங்கிலேயன் பிடியில் அடிமையாய் இருக்கும் இந்தியா நான்..என் உறக்கத்தை கெடுக்கும் உன் நினைவுகள் என்னும் சர்வாதிகாரம்..
உன் பார்வை சிறைக்குள் அடைக்கப்பட்ட நான் எழுதும் முதல் சிறைக்காவியம் இந்த காதல் கவிதை ...எனக்கு உன் சம்மதம் என்னும் சுகந்திரத்தை நீ தந்தே ஆகவேண்டும்...
தவிர்க்க முடியாது உன்னால் உன் காதலன் என்ற உரிமையில் அதை பெறுவது என் கடமையாகும்..
அதுவரை தொடரும் என் அகிம்சை என்னும் காதல் போராட்டம்..
மனிதவாழ்வில் மயக்கங்கள் அவை அடுத்தடுத்து பின்னப்பட்ட தொடர்சங்கிளிகள்
கருவாய் தாய் வயற்றில் உறக்கத்தில் மயங்கினோம்
குழந்தையாய் இருந்தவரை விளையாட்டில் மயங்கினோம்.
பள்ளிபருவத்தில் பலகுரும்புகள் அவைகளை சொல்லிமாளது அத்தனையும் சுவையான மயக்கங்கள்,
இளமை பருவம் மயக்கங்களின் உறைவிடம்,
காணும் பொருள், பேசும்வார்தை செய்யும்செயல் இவை அத்தனயுளும் எதோ ஒருவித மயக்கத்தின் தாக்கம்,
இரவு முழுவதும் நிலவுக்கு போட்டியாய் நண்பர்களுடன் அரட்டை,
காலை கதிரவனை காண பிடிக்காத கண்களோடு தலையனையை அணைத்தவாறு இதமான மயக்கம், அதில் கனவுகளின் தோரணங்கள், பூத்துகுலுங்கும் பற்பல பூக்களாய் நம் ஆசைகள்,
சில வாசம் வீசின சில
மனிதவாழ்வில் மயக்கங்கள் அவை அடுத்தடுத்து பின்னப்பட்ட தொடர்சங்கிளிகள்
கருவாய் தாய் வயற்றில் உறக்கத்தில் மயங்கினோம்
குழந்தையாய் இருந்தவரை விளையாட்டில் மயங்கினோம்.
பள்ளிபருவத்தில் பலகுரும்புகள் அவைகளை சொல்லிமாளது அத்தனையும் சுவையான மயக்கங்கள்,
இளமை பருவம் மயக்கங்களின் உறைவிடம்,
காணும் பொருள், பேசும்வார்தை செய்யும்செயல் இவை அத்தனயுளும் எதோ ஒருவித மயக்கத்தின் தாக்கம்,
இரவு முழுவதும் நிலவுக்கு போட்டியாய் நண்பர்களுடன் அரட்டை,
காலை கதிரவனை காண பிடிக்காத கண்களோடு தலையனையை அணைத்தவாறு இதமான மயக்கம், அதில் கனவுகளின் தோரணங்கள், பூத்துகுலுங்கும் பற்பல பூக்களாய் நம் ஆசைகள்,
சில வாசம் வீசின சில