VPSETHU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  VPSETHU
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  13-Jul-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
VPSETHU செய்திகள்
VPSETHU - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2018 2:24 pm

விழியை உற்று நோக்கிடு /
விருப்பு நீரை ஊற்றிடு /
இதயறை தனில் நுழைந்திடு /
இரவைப் பகலாய் மாற்றிடு /
உள்ளத்தை வாங்கிடு /
உணர்ச்சியைக் கொடுத்திடு /

காதோரம் அமர்ந்திடு /
காதிலே காதல் சங்கு ஊதிடு /
ஆசை அணுக்களை உசுப்பி விடு /
இரத்த ஓட்டத்தை அதிகரித்து விடு /

உடல் எங்கும் குளிர் மூட்டி விடு /
விரல் தங்குமிடமெங்கும் சூடு ஏற்றி விடு /
அங்கமதை அளர்ந்திடு /
தங்கமென புகழ்ந்திடு /

செங்கரும்பாய் சுவைத்திடு /
செந்தேன் எனக் கதை விடு/
மச்சமதைக் கணக்கெடு /
கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க விடு /

நெஞ்சத்திலே மஞ்சமிடு /
சிப்பியாய் என்னை எடு /
சிப்பிக்குள் முத்தாய் தங்கிடு /
உயிராய் என்னுள்

மேலும்

நன்றிகள் 25-Oct-2018 7:29 am
அருமை தங்கையே 22-Oct-2018 10:30 pm
VPSETHU - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2018 12:49 pm

கவிதையின் நாயகன்.
காவியத் தலைவன்.
இசை இயல் வரிகளுக்குச் சொந்தக் காரன்.
எளிமைச் சொற்கள் கொண்டு
இனிமையான பாடல்களைக்
கொடுத்த வித்தகன்./

தன் வாழ்க்கை நிகழ்வுகளைக்
கணித்து தத்துவ வரிகளாக
மாற்றிய வல்லமை மிக்கவன்.
காம வரிகளையும் கலந்து
காதல் கனி கசிந்து தேன்
சுவையூட்ட காதல்
பாடல்களைப் புனைந்த சித்தன்./

இறை பக்தி இன்றி
பட்டி தொட்டியெல்லாம்
பக்திப்பாடல்களை
ஒலிக்கச் செய்த பித்தன் ./

தூக்கத்துக்கு அருமருந்தாக
தேன் தமிழ் எடுத்து தாய்ப்பால்
ஊட்டும் உணர்வோடு
தாலாட்டுப் பாடல்களைக் கொடுத்து மறைந்த கவிஞன்./

இறந்தும் இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கும் கவிஞர் கண்ணதாசன்

மேலும்

கவிஞரை பற்றிய தங்கையின் கவிதை அருமை, சூப்பர் 18-Oct-2018 12:11 pm
VPSETHU - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2018 2:30 pm

செந்தமிழ் எடுத்து
செவ் வண்ணத்தை விடுத்து.
கருநீல மை கொண்டு கடிதம்
வரைந்து விட்ட தேவதையே ........////////

தித்திக்கும் வரிகளிலே முக்கனி
போல் கவி வடிவில் கத்தரித்த வார்த்தைகளைக் கொண்டு
காதல் தூது விட்ட தேனமுதே ....///

சிலர் சித்தரித்த நாடகத்தால் சின்னாபின்னமாகப் போனதடி
நம் காதல் அதை நினைத்து வருந்தாமல் இல்லையடி நானும் நாயகியே ....////

அன்று சினம் கொண்டு நீ திட்டியவையும் கலங்கிய கண்களோடு ஓடியவையும்
என் விழியில் நின்று தினம் கொன்றதடி தூக்கத்தை ....///

அன்புக்கு அழிவு இல்லை உண்மைக் காதல் இறப்பதில்லை என்னைப் போல் நீயும் துடித்த படியே இருப்பதை அறிந்து விட்டேன்
உன் உர

மேலும்

நன்றிகள் 18-Oct-2018 10:30 am
அருமை தங்கையே 18-Oct-2018 12:32 am
VPSETHU - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2018 6:53 pm

மழை கண்டு வளர்ந்த மொட்டு/
இதழ் விரித்து சிரித்தது பனி கண்டு/
தீண்டும் தென்றல் தொட்டு /
அணைத்தது ஆசையை அள்ளி விட்டு./

வென்றது தென்றல்/
கொன்றது இதழில் மஞ்சம்/
திறந்த இதழில் திருடியது /
வாசனை கொஞ்சம் /

தீண்டிய தென்றல்/
இதழை நொள்ளிச் சென்றது /
நொள்ளிய இதழோ தோட்டம் /
தாண்டும் முன்னே தவறி விழுந்தது/

மலரைத் தீண்டிய தென்றல்/
மங்கையின் மேனியிலே மோதியது /
மோதிய தென்றல்/
அவளின் சுவாசப்புணல் நாடியது /

உதிர்ந்த மலரும் வருந்தவில்லை /
உறவு கொண்ட இன்பத்தில்./
சுவாசத்தில் கலந்த தென்றலை/
மங்கை வெறுக்கவில்லை /
சுகந்தம் கண்ட இன்பத்தில் ./

தீண்டும் தென்றலும் தினம் தீண்டியே செல்கிறத

மேலும்

அழகான வரிகள் பதிவு சகோதரி 14-Oct-2018 9:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இளவல்

இளவல்

மணப்பாடு
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
இளவல்

இளவல்

மணப்பாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இளவல்

இளவல்

மணப்பாடு
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
மேலே